--- --:--:-- --

Month: October 2020

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் ஓபிசி...

9 மாதங்களாக பாசமாக வளர்த்து வந்த கரடி குட்டியை பிரிய மறுத்த சிறுவன்..!

அருணாச்சல பிரதேசத்தில் 9 மாதங்களாக பாசமாக வளர்த்து வந்த கரடி குட்டியை பிரிய மனமின்றி சிறுவன் ஒருவன் கைகொடுத்து கண்ணீருடன் வனத்துறையோடு வழியனுப்பி வைத்த நிகழ்வு நடந்துள்ளது....

கார்ட்டூன் படத்தால் பிரான்ஸுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம்!

முகமது நபியின் கார்ட்டூன்களை காட்சி படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் நடந்துகொள்வதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தவறு செய்தவர்கள்...

காய்ச்சல் என்று சென்ற பெண்ணுக்கு போலி மருத்துவரால் கண் போன பரிதாபம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவரது ஒருத்தன் பறிபோக காரணமாக இருந்த போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.   மணிக்கட்டில் பகுதியை...

நான் பிரதமர் ஆனால் முதலில் இதைத்தான் செய்வேன்..!

ஒருவேளை தான் பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் தன்னுடைய முதல் கையெழுத்து மனுதர்ம நூலை தடை செய்வதாக இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்...

தமிழகத்தில் 2-வது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு குறைந்தது..!

தமிழகத்தில் இன்றும் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 2 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 31 பேர் உயிரிழந்துள்ளனர்....

சாக்கடையை சரி செய்ய முயன்ற 2 பேரை விஷவாயு தாக்கியது..! தீவிர சிகிச்சை..!

சென்னை மணலிபுது நகரில் பாதாள சாக்கடையை சரி செய்ய முயன்ற 2 பேர் விஷவாயு தாக்கியது. அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மணலி புது நகர் 1வது தெரு...

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் 78வது வயதில் காலமாகியுள்ளார்..!

சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து எடுத்த லீ குன் ஹீ தனது 78 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 1987இல் சிறிய தொலைக்காட்சித்...

மகனை கடத்த முயன்றதாக தாய் மீது தந்தை புகார்..!

கோவை இடையார் பாளையத்தில் ஏழு வயது மகனை ஆட்கள் வைத்து தாய் கடத்த முயன்ற புகார் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  ...

“களை கட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்!!” பூ, பழம், பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்..! விலை தான் எக்கச்சக்கமானது!!

நாடு முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக கொண்டாடும் வேளையில் பூ,...

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் தென்கொரியா முதலிடம்..!

மொபைல் இணையதள வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது. இது குறித்து 138 நாடுகளில் ஊக்லா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நேபாளம், இலங்கை,...

ஊரணிக்கோட்டையில் தேன் எடுக்க சாலை ஓர புளிய மரத்திற்கு தீ வைத்ததில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

திருவாடானை தாலுகா ஊரணி கோட்டைகிராமத்தில் சாலையோரத்தில் 50 வருட பழமை வாய்ந்த புளிய மரத்தில் சிறுவர்கள் தேன் எடுப்பதற்காக தீ வைத்துள்ளனர்.   இந்நிலையில் மரம் முழுவதும்...

சின்னகீரமங்கலத்தில் கொரொனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்..!

திருவாடானையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதன் நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வீரர்கள் கரோனோ...

கொரோனா ஊரடங்கு : வங்கிக்கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. முறையாக தவணை செலுத்தி யோருக்கு ஊக்கத்தொகை

கொரோனா ஊரடங்கின் போது வங்கிக் கடன் மீதான மாதாந்திர தவணை செலுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்தது. ஆனால் வங்கிகளோ தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு...

கொரொனா அச்சத்திற்கு இடையே ஆயுத பூஜை கொண்டாட்டம்..!

கொரொனா அச்சத்திற்கு இடையே ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். நவராத்திரி விழாவின் இறுதி நாளான இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத...

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு 3 ஆயிரத்திற்கு கீழானது கொரோனா பாதிப்பு :2886 பேருக்கு இன்று தொற்று உறுதி… 35 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் 4 மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழாக குறைந்துள்ளது. இன்று 2886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 35...

இந்த தோல்வி மிகவும் வலிக்கிறது எனக் கூறியுள்ள தோனி..!

ஐபிஎல் போட்டிகளின் அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். மும்பை அணியுடனான தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த...

அரசு அலுவலகங்கள் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்..!

அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க காலத்தில் அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் 6...

கணவர் வீட்டு முன் கழுத்தை அறுத்துக்கொண்டு இளம்பெண் தர்ணா..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டு கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். புலிவலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரை...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது..!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.39 அடியாகவும், நீர் இருப்பு 64.05 டி‌எம்‌சியாகவும் உள்ளது....

ஏ‌டி‌எம்மில் சிதறிக்கிடந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு..!

சேலம் ஓமலூர் அருகே ஏடிஎம்மில் சிதறிக்கிடந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.   சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும்...

ஹிட்லர் எழுதிய கடிதம் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம்..!

சர்வாதிகாரி ஹிட்லரின் பேச்சுகள், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர் 1939 இல் பெர்லின் புதிய ராணுவ...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை நிர்வாகம் தரப்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என உயிரிழந்தோரின் குடும்பத்தினர்...

Right Menu Icon