ஐடி ஊழியரின் தங்கச் சங்கிலியை பறித்து சென்றவன் கைது..!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஐடி ஊழியரின் தங்கச் சங்கிலியை பறித்து சென்றவனை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். ரஞ்சித் குமார் வீரவேல் போனில் பேசியபடி...
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஐடி ஊழியரின் தங்கச் சங்கிலியை பறித்து சென்றவனை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். ரஞ்சித் குமார் வீரவேல் போனில் பேசியபடி...
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்....
இந்திய எல்லையில் அத்துமீறல், கொரொனாவை உலகம் முழுவதும் பரப்பியது போன்றவற்றுக்காக சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டோக்கியோவில் நேற்று நடைபெற்ற நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசிய...
மும்பையில் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் கொரொனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் கொரொனா அங்கு...
மைசூரில் இருப்பதைப்போல் பழங்கால கல்வெட்டுகள் படிமம் எடுக்கும் வசதியை சென்னையில் ஏன் ஏற்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில்...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நிதி நிறுவன உரிமையாளர் சாலை விபத்தில் சிக்கிய நிலையில் உயிர் தப்பிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சோமசுந்தரம் அண்ணாமலை பகுதியிலிருந்து...
புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட வாலிபர் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் வெட்டி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அய்யன்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் 25 வயதாகும்...
புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் செயல்படும் தனியார் நகை கடை 2 கிலோ 861 கிராம் எடையில் தங்க ஒட்டியாணம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ...
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி என தெரியவில்லை...
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தோளூர் தெற்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த சோனியா என்று அந்த பெண் கடந்த...
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு...
ஹத்ராஸ் சம்பவம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உத்திரப்பிரதேச...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 22ஆம் தேதி அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் விஜயகாந்தின்...
பாம்பன் கடல் பாலத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், அதற்கு பதிலாக...
திருச்சி வியாபாரியிடம் ஆன்லைனில் இருபத்தி ஒரு டன் அரிசி வாங்கி மோசடியில் ஈடுபட்ட கோவை இளைஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டான். திருச்சியை சேர்ந்த முஹம்மது தமீம்...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அசாம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உகாய்நூர் பகுதியில் வேலை தேடி வந்த...
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்ந்துள்ளது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே நிலத்தகராறில் பெரியப்பாவை கீழே தள்ளிவிட்டு கொன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். முனிவாழை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை தனக்கு சொந்தமான நிலத்தில் வீடுகட்ட...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் ஒரு சீர்திருத்த முயற்சி என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டங்களில்...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 100 அடியை எட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை...
ஆந்திராவுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்....
நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கக்கூடிய நடிகை காஜல் அகர்வால் தற்போது...
விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நிகழ்ந்துள்ளது. திருமலை புரத்தைச் சேர்ந்த சதீஸ், ஜோதிக்கு 7...
சென்னையில் பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை...