மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!!
மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சரும், பீகாரில் லோக் ஐனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) காலமானார். பீகாரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக...
மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சரும், பீகாரில் லோக் ஐனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) காலமானார். பீகாரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக...
கொடைக்கானல் அருகே பழங்குடி கிராமத்தில் மைனர் போல திரிந்து பெண்கள் சிறுமிகளிடத்தில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுவந்த பஞ்சாயத்து உறுப்பினரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை...
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் மும்முரமாக பெறப்பட்ட நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி...
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்க நீர்வழிப்பாதை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் அமைக்கப் பட்டிருக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்தை...
தேனியில் 80s மற்றும் 90s கிட்ஸ்களுக்காக திறக்கப்பட்டுள்ள மிட்டாய் கடைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்குள்ள என்ஆர்டி நகர் என்ற பகுதியில் வள்ளி கண்ணன் என்பவர் இந்தக்...
டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த இன்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது. இதுகுறித்து இண்டிகோ...
மதுரை பேரையூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காவல்துறையினர்...
சென்னையில் பீட்சா டெலிவரிக்கு தாமதம் ஏற்பட்டதால் புதிய தொழில் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ரோஷன்...
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கணவர் குடும்பத்தை போலீசார் மிரட்டுவதாக குற்றம் சாட்டி...
மேற்கு வங்கத்தில் தடையை மீறி தலைமை செயலகத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். பதிலுக்கு பாஜகவினரும் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. மேற்கு...
சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி சிறையில் இருந்தபோது சக கைதிகளுக்கு யோகா வகுப்புகளை எடுத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புகாரில் கைதான நடிகை ரியா...
கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் சங்கம்...
மலையாள நடிகர் டோவினோ தோமஸ் படப்பிடிப்பின் போது காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது தஞ்சாக்கூர் கிராமம். இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக நெல். பருத்தி...
புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அதிமுகவினர் பல பள்ளிகளை இழுத்து மூடியதால் பதற்றம் ஏற்பட்டது. கொரோனா...
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு, தனது மகள் சவுந்தர்யாவை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக அவருடைய தந்தை சுவாமிநாதன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு...
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப் படுகின்றன. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். அரசு பள்ளிகளை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கையில் காங்கிரட் பலகை இடிந்து விழுந்து அமுக்கியதால் அந்தரத்தில் சிக்கித் தவித்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். செட்டிகுளம் சந்திப்பில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு...
இராமநாதபுரம் நகரில் மண்ணின் மைந்தனா ? உளறல் மன்னனா ? மற்றும் செயல் நாயகனா ? அறிக்கை நாயகனா ? போன்ற சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியது....
பொறியியல் படிப்பில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. பொறியியல் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த...
கொரொனாவைப் பற்றி தான் முழுமையாக புரிந்துகொள்ள தமக்கு ஒரு ஆசீர்வாதம் போல கொரொனா வைரஸ் பரவியது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்து தமது அலுவலகத்திற்கு...
நடப்பாண்டு செப்டம்பர் மாதம் உலகில் மிகவும் சூடான மாதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐரோப்பாவிலுள்ள பூமி கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் அதிக...