கொரொனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சரிந்துள்ளது..!
இந்தியாவில் கொரொனா வைரஸ் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் முதல் முறையாக 9 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த தகவலை தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை...
இந்தியாவில் கொரொனா வைரஸ் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் முதல் முறையாக 9 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த தகவலை தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை...
கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்டதாக முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பகுதியை சேர்ந்த நேசமணி அதே பகுதியில் மளிகை கடை...
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்ம மரணம் குறித்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறு...
போதைப்பொருள் வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நடிகை சஞ்சனா கல்ராணி சிறையிலேயே பிறந்தநாளைக் கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபலங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பிறந்த...
பிரபல நடிகையும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான சனாகான் திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சிலம்பாட்டம், தன்னம்பிக்கை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில்...
அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. உலகம் முழுவதும் வறுமையில்...
டிக் டிக் டிக் படத்தை பார்த்து கூசாத கண் தற்போது எப்படி கூசுகிறது என இயக்குநர் பாரதிராஜாவுக்கு இயக்குனர் சந்தோஷ் பதிலடி கொடுத்துள்ளார். சந்தோஷ் இயக்கத்தில்...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல்...
உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க சுத்தம், சுகாதாரம் அவசியம் என்பதே ஒரே தீர்வாக கருதி சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகளில் நாடு முழுவதும்...
ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் கருப்பையில் சராசரியாக இழந்து வரும் நிலையில் கொரொனா காரணமாக மேலும் இரண்டு லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று யுனிசெஃப் அமைப்பு...
தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக போலீசார் உயிர் தப்பினார். இந்தோ- திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த...
நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு...
பீகார் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்த நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.கொரொனா பொது முடக்கத்தில் கடந்த 30ஆம் தேதி பல்வேறு விருதுகளை...
கோயம்புத்தூர் அருகே சாமியார் ஜீவசமாதி அடைந்ததாக பரவிய தகவலால் பொதுமக்கள் திரண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் உள்ள...
கடலூரில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் 3 காவலர்களை இடமாற்றம் செய்ததாக கூறி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடலூர் புதுநகர் காவல்துறையினருக்கு பெரியார் பிறந்த நாளன்று...
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் செய்ய மாநில பாஜக முன்னாள் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பதி கோவிலுக்கு வந்த அவர்...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகளும் அவர்களுடைய...
அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் குளுக் என்ற பெண் கவிஞருக்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி இதற்கான அறிவிப்பை...
அகஅழகை உணர தனக்கு இந்து கடவுளான லக்ஷ்மி தேவியின் புகைப்படம் உதவுவதாக ஹாலிவுட் நடிகை சல்மா தெரிவித்துள்ளார். அவர் கடவுள் லக்ஷ்மியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா அருகே உள்ள வரவணி கிராமத்தை சேர்ந்தவர் சகாய மாதா தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார்....
தொல்லியல் துறை நடத்த உள்ள இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்றாக தமிழ் முதுகலை படிப் பையும் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி...
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம்விலாஸ் பஸ்வான் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தவர் என...