இந்தியாவில் பெலூடா பரிசோதனை தொடக்கம்..!
கொரொனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதனை 45 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. பெலூடா பரிசோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்றின்...
கொரொனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதனை 45 நிமிடங்களில் கண்டறியும் பரிசோதனை இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. பெலூடா பரிசோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்றின்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காலாவதியான குளிர்பானம் மற்றும் சாக்லேட்டுகள் சாலையோரம் வீசி எறியப்பட்டன. காவிரி தனியார் நூற்பாலை அருகே கொட்டிக்கிடக்கும் இந்த பொருட்களை அந்த வழியாக...
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் எட்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று முதல் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன. வரும் எட்டாம்...
இங்கிலாந்தில் 12 அடி நீள மலைப்பாம்பு உடன் வாக்கிங் சென்றவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பிரிட்டன் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார். ...
இந்திய விமானப்படை எந்த ஒரு மோதலுக்கும் தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா தெரிவித்துள்ளார். விமானப்படையில் ரஃபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டிருப்பது செயல்பாட்டில் விளிம்பு நிலையை கொடுத்து...
ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அனுமதியுடன் இரு வேறு பள்ளிகளில் நடந்த முறைசாரா...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திருவண்ணாமலை பெண் காவல் ஆய்வாளர் கவிதா மீது நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மடிப்பாக்கம்...
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த தனது தாய் செவிலியர் ஊசி போட்ட சில வினாடிகளே தன் கண்முன்னே உயிரிழந்ததாக மகன் புகார்...
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தியில் மருது சகோதரர்களின் படைத்தளபதியாக இருந்த துப்பாக்கி கவுண்டரின் நினைவு நாள் இன்று கொண்டாடப்பட்டது. 17ம் நூற்றாண்டின் இறுதியில்...
கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரையில் இம்மாதம் 31-ந் தேதி வரை தடை நீடிக்கும்...
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக...
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் - ஓபிஎஸ் இடையே பெரும் மோதலாகி கட்சிக்குள் பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், பொது...
வானங்களில் உள்ள நம்பர் பிளேட் எனப்படும் பதிவு எண் தகட்டின் நிறம், எழுத்தின் அளவு ஆகிய பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுகவில் நாளுக்கு நாள் குழப்பம் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் திட்டமிட்டபடி 7-ந் தேதி அறிவிப்பு வெளியாகுமா? என்பது சந்தேகமாகியுள்ளது. அமைச்சர்கள்,...
மதுரை திருமங்கலம் நகர் பகுதிக்கு முகக்கவசம் இல்லாமல் தனிமனித இடைவெளி இன்றி இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தவர்களை பெண் காவலர் தடுத்து நிறுத்தினார்....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. புவனகிரியை சேர்ந்த...
வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலுக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா...
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி கடைகளில் பண வசூலில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த 2ஆம்...
காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் உடையை பிடித்து இழுத்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக உத்தரப் பிரதேச போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை...
கன்னியாகுமரி அருகே கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கிணறு...
புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக...
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படவுள்ளது. 1901 ஆம் ஆண்டு முதன் முதலில் 5 பிரிவுகளின் கீழ்...
கொரொனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாக இஞ்சி டீ அருந்தலாம் என்று மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரொனாவுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்க உலகில்...