ஃபேஸ்புக் மூலம் பழகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கம்பன் நகர் பகுதியை...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கம்பன் நகர் பகுதியை...
பெல்ஜியம் நாட்டில் வால்ரஸ் ஹோட்டல் தற்போது பிரபலமடைந்து வருகிறது. பெய்ரி டெசா என்ற பொழுதுபோக்கு ஹோட்டலில் தங்குபவர்களுக்கு விசித்திரமான அனுபவத்தை ஏற்படுத்த ஹோட்டல் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்....
சென்னை ஜாபர்கான்பேட்டை யை சேர்ந்த ராஜா என்பவர் பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார் . இவரது வீடு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ளது. சனிக்கிழமை இரவு தனது...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இதே நாளில் அப்துல்...
கொரோனா பாதிப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அதுவே சிறந்த மருந்து என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கொரொனா குறித்து வீடியோ...
திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்....
மதுரை எல்லிஸ்நகர் போடி லயன் பழைய காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் வெள்ளி கண் செந்தில், முருகன் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். தத்தனேரி பகுதியில் உள்ள...
சிட்டுக் குருவிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் வகையில் கிராமத்தில் தெருவிளக்கு வெளிச்சை பயன்படுத்தாமல் ஆதரவு கொடுத்த கிராம மக்களுக்கு பாராட்டு குவிகிறது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ளது பொத்தகுடி...
தமிழகத்தில் ஒரேநாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா...
நீலகிரி மாவட்டம் தங்காடு உறகளி கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் ஒன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் கோவையில் இருந்து வந்த...
நாகை மாவட்டத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாக பூட்டிக்கிடந்த வீட்டிற்கு 11,000 ரூபாய் மின் கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஒரையாடு அடுத்துள்ள சங்கரன்பந்தலில் வெளிநாட்டில் வசிக்கும்...
சேர சோழ பாண்டியர் காலத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாக்கூர் என்ற கிராமத்தில் உள்ள குணசேகர மன்னரிடம் படைத்தளபதியாக இருந்த தஞ்சைவாணன்...
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த மாணவிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது பாராட்டுகளை தெரிவித்துக்...
புதுச்சேரி என்றவுடன் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையிலான முட்டல் மோதல் தான் அனைவரின் நினைவுக்கு வரும்.புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் இருவரின்...
தமிழகத்தில் இந்த ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. ஆனால் குடிமகன்களோ உஷாராக முதல் நாளான சனிக்கிழமையே தேவையான...
நடிகை வனிதா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சூர்யா தேவிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் குடும்பத்துடன் மாயமான அவரை மாநகராட்சி...
கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினமான இன்றைய தினத்தில், அதனை தமது மன் கி பாத் உரையில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்திய வீரர்களின்...
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் நபர் ஒருவருக்கு 2 முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா பரவல்...
ஜூலை 31-ந் தேதியுடன் 6ம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் நீட்டிப்பதா?அல்லது அடியோடு விலக்கிக் கொள்வதா? என்பது குறித்து வரும் 29-ந் தேதி அனைத்து மாவட்ட...
தமிழகத்தில் மட்டும் கொரோனா மரணம் 3000ஐ நெருங்கப்போகிறது. ஆரம்பத்திலேயே சித்த மருத்துவத்தை ஆதரிக்கக் கோரி குரல் கொடுக்காததால்... இன்று மரணங்கள் 3000 ஐ நெருங்கிவிட்டது. இதில் இளம்...
கொரோனா அச்சம் காரணமாக ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த இந்து முதியவருக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து முறைப்படி அடக்கம்...
ஜெர்மனியில் சிறிய விமானம் ஒன்று வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். பிரெய்ன் வெஸ்ட் பாலியா மாகாணத்திலுள்ள வெசல் நகரில் இந்த விபத்து நேரிட்டு...
அதிமுகவில் அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்களை உருவாக்கி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருக்கும்...
கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் ரொக்கம் குறித்து அமலாக்கப் பிரிவினருக்கும், வருமான வரித்துறைக்கும் என்ஐஏ அறிக்கை...