--- --:--:-- --

Month: July 2020

கவச உடை தயாரிப்பில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா..!

உலகிலேயே கவச உடையை தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் விதமாக மும்பை கொல்கத்தா...

திமுக எம்எல்ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று..!

நாகர்கோவில் தொகுதியில் திமுக எம்எல்ஏ வும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனையடுத்து தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும்...

10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த நபர் கைது..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்க்க வந்ததாக போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் ஆலத்தூர் என்ற பகுதியை...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தம்மை சரியான விதத்தில் நடத்தவில்லை..!

கடைசி கால கிரிக்கெட் வாழ்க்கையின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தம்மை சரியான விதத்தில் நடத்தவில்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்....

கொரொனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..!

ராஜஸ்தானில் கொரொனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரொனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி ஆகியவற்றை கொடுத்துவிட்டு தொற்று உறுதியாகும் பட்சத்தில் தலைமறைவாகி விடுவதால் அவர்களை...

கொரொனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்..!

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹிந்தி நடிகை ஐஸ்வர்யாராயும், மகள் ஆராத்யாவும் கொரொனாவில் இருந்து குணமானதால் வீடு திரும்பினார்.   ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன்,...

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்க திட்டம்..!

தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 24-ம் தேதிக்கு முன்னதாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, ஆறு மாத கால இடைவெளியில் கூட்டத்தொடர்...

தற்கொலை முயற்சி செய்த நடிகை விஜயலக்ஷ்மியிடம் மாஜிஸ்த்ரேட் விசாரணை..!

ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நடிகை விஜயலட்சுமியிடம் விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். ஃபிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட...

கொரொனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால் சரவணா ஸ்டோர்ஸ் மூடல்..!

சென்னை அம்பத்தூர் அருகே இயங்கி வந்த சரவணா ஸ்டோரில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து வரும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கடை...

தமிழகத்தில் இன்று 6,993 பேருக்கு கொரோனா பாதிப்பு…மேலும் 77 பேர் பலி…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்வு.   சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில்...

ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட மறுப்பு தெரிவிக்கும் ஆளுநர்..!

ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியத்திற்கு கூடுதல் காரணம் கோப்புகளை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா திருப்பி அனுப்பிவிட்டார். வரும் வெள்ளியன்று அவையைக் கூட்டி கொரொனா தொடர்பாக விவாதிக்க...

பப்ஜி உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ள இந்தியா..!

தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு குலோன் ஆக செயல்பட்டு வந்த மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு...

புதுச்சேரி முதல்வருக்கு கொரொனா பரிசோதனை…!

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டசபை காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சர் நாராயணசாமி , சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்களுக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டது....

கொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களை வரவேற்ற எஸ்‌பி..!

திண்டுக்கல்லில் கொரொனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உற்சாக வரவேற்பளித்தார். கொரொனா நோய் தொற்றால் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்,...

வங்க தேசத்திற்கு 10 ரயில்களை வழங்குகிறது இந்தியா..!

வங்கதேசம் உடனான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அந்நாட்டிற்கு இந்தியா இன்று 10 ரயில்களை வழங்குகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த...

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை : சிபிஐ இடைக்கால விசாரணை நிலை அறிக்கை நாளை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கில் இடைக்கால விசாரணை நிலை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. காவல்துறை விசாரணையின்போது...

மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் : ஏபிவிபி தலைவர் மீதான வழக்கு திடீர் வாபஸ் ஏன்? அழுத்தம் தான் காரணமா?

சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டு மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இயக்க மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசியத் தலைவருமான டாக்டருமான...

அசாம் மற்றும் பீகாரில் பெய்து வரும் கனமழை..!

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை இறந்தோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. 25 லட்சம் பேர் இன்னும் வெள்ளப் பாதிப்புகளால் தத்தளித்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தில் சுமார்...

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கும் திட்டம் தொடக்கி வைப்பு..!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.   இன்று சென்னை மாநகராட்சி நீங்கலாக...

கண் தொடர்பான பிரச்சனைகளும் கொரொனாவுக்கு அறிகுறியா?

கண்களில் ஏற்படும் பாதிப்புகள் கூட கொரொனா தாக்கமாக இருக்கலாம் என மருத்துவத் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் துறையின் மூத்த மருத்துவர் கருத்தரங்கில் பேசும்போது...

விஜயகாந்த் கந்தர் சஷ்டி கவசம் படிப்பது போன்ற வீடியோ வைரல்..!

அடுத்தவரின் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவது தவறு என தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிப்பது போன்ற...

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் 6 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் 6 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிகரித்து வரும் நிலையில் தற்காலிக காய்கறி சந்தையில்...

மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட்..!

ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக இரண்டு மகள்களை ஏர் இழுக்க வைத்த விவசாயிகள் பாலிவுட் நடிகர் சோனு சூட் வழங்கி உதவியுள்ளார். சித்தூர் மாவட்டங்களில் வசிக்கும் நாகேஸ்வர ராவ்...

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

Right Menu Icon