சாத்தான்குளம் சம்பவம் : அரசு கட்டுப்பாட்டில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு.. அடுத்து காக்கிகள் கைதா? சிபிசிஐடி விசாரணை “விறுவிறு”!!
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருவரும் சந்தேக மரணம் என முதல் கட்டமாக வழக்குப்பதிவு...





