--- --:--:-- --

Month: July 2020

மக்கள் பாதை சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கி மேலும் மரக்கன்றுகள் நட்டனர்

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் நயினார்கோவில் கிராமத்தில் வசிக்கும் திருமதி.பிரசன்னா (25) என்ற ஆதரவற்ற விதவை அவர்களுக்கு மக்கள் பாதை இராமநாதபுரம் மாவட்ட அயலக குழு சார்பாக...

இந்திய வரலாற்றில் முதல்முறை… மரத்தடியில் நடத்தப்பட்ட புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்

புதுச்சேரியில் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சட்டப்பேரவைக் கூட்டம், வழக்கமாக நடைபெறும் இடத்திற்கு பதிலாக மரத்தடியில் நடத்தப்பட்டது. இப்படி சட்டப்பேரவை கூட்டம் மரத்தடியில் நடத்தப்படுவது...

உழுவதற்கு பணம் இல்லாததால் மாடுகளுக்கு பதில் மகள்களை வைத்து உழவு செய்த விவசாயி..!

ஆந்திர மாநிலம் சித்தூரில் விவசாயி ஒருவர் பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது இரண்டு மகள்களை கொண்டு உழவு பணி செய்துள்ளார். மதனப்பள்ளியை சேர்ந்த விவசாயி...

தமிழகத்தில் கொரோனா நிலவரம்: இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,988 பேருக்கு பாதிப்பு…மேலும் 89 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி...

இருசக்கர வாகனத்தில் சென்றவர் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழப்பு..!

அரியலூர் மாவட்டம் வி கைகாட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் லாரி மோதி உயிரிழந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரத்துரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இளநீர்...

சேமித்து வைத்திருந்த பணத்தை காவலர்களின் நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..!

திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமி ஒருவர் தான் சைக்கிள் வாங்கி சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை காவலர்களின் நிவாரண நிதிக்காக வழங்கினார்.   உளுந்தை பகுதியை...

கொரொனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கொரொனாவல் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னவாக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த அன்னம்மாள்...

இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு தாக்குதல்..!க்ரீமிலேயர் வரம்பை ரத்து செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

இட ஒதுக்கீட்டின் மீது மத்திய பாரதிய ஜனதா அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை...

மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 நொடிகளில் கூறும் குழந்தை..!

சென்னையை சேர்ந்த 4 வயது சிறுமி இந்திய மாநிலங்களின் தலைநகரங்களை 48 நொடிகளில் கூறும் சாதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயவந்திகா எனும் அந்த...

சசிகலாவிற்கு சிறையில் ஸ்பெஷல் உணவா?

பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு தனியாக சமைத்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள் சிறை ஊழியர்களுக்கு...

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த...

கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த மகளை தந்தையே கொலை செய்த கொடூரம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இளம்பெண் சந்தேக மரணம் வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடையபிள்ளை தெருவை சேர்ந்த பாலாஜி என்பவர் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்....

மத்திய அமைச்சகம் சீனாவுக்கு வைத்துள்ள செக்..!

அரசு ஒப்பந்தங்களை பெற மத்திய அரசு வகுத்துள்ள புதிய பாதுகாப்பு விதிகளால் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சீனாவிலிருந்து வரும்...

நள்ளிரவில் நிர்வாணமாக சுற்றும் மர்மநபர்கள்..!

கோயம்புத்தூரில் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அரை நிர்வாணத்துடன் முகமூடி அணிந்து நடமாடும் மர்ம நபர்களை சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.   பீலமேடை அடுத்த...

30 லட்சம் கொடுத்த பிறகும் இளைஞர் கொலை..! 11 போலீசார் சஸ்பண்ட்..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணத்திற்காக கடத்தப்பட்ட நபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கான்பூர் எஸ்பி மற்றும் டிஎஸ்பி உட்பட 11 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கான்பூரில் ஆய்வகம் ஒன்றில் ஊழியராக...

பாலிவுட்டில் ஏ‌ஆர் ரகுமானுக்கு எதிராக செயல்படும் கூட்டம்..!

பாலிவுட் திரையுலகில் தனக்கு எதிராக வதந்தி பரப்பும் வகையில் ஒரு கூட்டமே செயல்படுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.   அவர் அளித்துள்ள பேட்டியில் தமிழில்...

“ரேசன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாய கொரோனா சோதனை”!! தமிழக அரசு உத்தரவு!!

ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த...

ம.பி.முதல்வர் செளகானுக்கு கொரோனா…! வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக “டுவீட்”!!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரே டுவிட்டரில் பதிவிட்டுள்ளதுடன் தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக கொரோனா சோதனை...

“ரூ.67.9 கோடி இழப்பீடு”!! ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆனதாக தமிழக அரசு அறிவிப்பு..! ஜெ. தீபா கடும் எதிர்ப்பு!!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளன. இதற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி விட்டதாகவும் தமிழக...

ஆன்லைன் வகுப்பில் நடனம் கற்பிக்கும் ஆசிரியை..!

கொரொனா ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்...

6 வயது சிறுவனை கடத்திய கும்பல்…! 12 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீஸ்..!

உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் ஆறு வயது குழந்தையை கடத்தி சென்று நான்கு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்ட கும்பலை போலீசார் கைது செய்து 12 மணி நேரத்தில்...

பெண்ணின் கருப்பைக்கு வெளியே வளர்ந்த கரு..!

சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் பெண்ணின் கருப்பைக்கு வெளியே வளர்ந்த 4 மாத கருவை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த பெண்...

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை..!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்குள்ள...

நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட ட்விட்டர் பதிவு..!

நடிகை சோனியா அகர்வால் தனுசுக்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன்பின் கோவில், செவன் ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற படங்களில்...

Right Menu Icon