கொரோனா உயிர்வாழும் நேரம் பொருளை சார்ந்ததா?
குறுகிய இடைவெளிகளில் இருமல் தும்மலின் போது தெறிக்கும் நீர் திவலைகள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரொனா வைரஸ் பரவுகிறது. இந்த நிலையில் பல்வேறு பரப்புகளில் கொரொனா வைரஸின்...
குறுகிய இடைவெளிகளில் இருமல் தும்மலின் போது தெறிக்கும் நீர் திவலைகள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரொனா வைரஸ் பரவுகிறது. இந்த நிலையில் பல்வேறு பரப்புகளில் கொரொனா வைரஸின்...
யாரெல்லாம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இல்லாதவர்கள்...
கொரொனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற நாட்டில் குறைந்தபட்சம் ஐந்து பெரிய மருத்துவமனைகளை தனித்து உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்தியாவில் கொரொனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து...
கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் மிகவும் ஆபத்தானது ,குணப்படுத்த முடியாது, வைரஸ் தொற்று...
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக...
கிருஷ்ணகிரி அரசு நத்தத்தில் உள்ள தனியார் குடோனில் இருந்து தொழிற்சாலையை பயன்பாட்டுக்கான சுமார் 450 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று இருந்த...
அசைவ உணவு பழக்கத்தின் விளைவாக உருவான கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் வகையிலான கேலிச்சித்திரத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸப்பில் பதிவிட்டுள்ளார். இதில் மனிதர்கள்...
அமெரிக்காவின் உட்டான் மாநிலத்தில் குழந்தைகளை அழவைக்கும் டயப்பர் களின் விலை 20 மடங்கு அதிகரித்தது கண்டு பெண் ஒருவராலும் டிக் டோக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்...
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது .மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில்...
இங்கிலாந்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற...
மகாராஷ்டிராவின் கொரொனா பீதியின் காரணமாக பொது இடத்தில் தும்மிய ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள...
கொரானா அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கும்ம் பக்தர்கள் தரிசனம் செய்ய வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டு, மலைப்பாதையும் தற்காலிகமாக மூடப்பட்டது. கொரானா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும்...
கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. யுஜிசி செயலர்...
ராஜஸ்தானில் பெற்றோர் மற்றும் 3 வயது குழந்தைக்கு குழந்தைக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன்ஜுனோ...
நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது. தூக்கு தண்டனைக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடியான நிலையில், நாளை காலை 5.30 மணிக்கு...
திருவாடானை நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நீதித்துறை நடுவர் மன்றத்துடன்...
கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்...
தங்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் கோரி கவர்னர், முதல்வர், கல்விஅமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனுக்களை அனுப்பி வரும் நிலையில், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழாவது...
கோவையில் செயல்பட்டு வரும் கே. சி.பி இன்ஜினியர்ஸ் கட்டுமான நிறுவனம் பல்வேறு திட்டப் பணிகளை நடத்தி வருகிறது. ரோடு, குடியிருப்புகள், பாலம், குளங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் தராமல் காலி செய்வதைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
கொரானா வைரஸ் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் உட்பட பல மாநிலங்களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்ததைப் போன்று தமிழக அரசும்...
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை ; யாரும் அச்சப்படவும் வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில்...
கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ தேர்வில் நடப்பு மாதத்திற்கு பின் தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸ் தாக்கத்தை அடுத்து முன்னெச்சரிக்கை...
கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார் பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொன்னேரி அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் சௌந்தர் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த...