அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கத்தின் சார்பாக சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் “கொரோனோ” வைரஸ் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது .
அகில இந்திய மாணவர்கள் பொது நல சங்கம் சார்பாக சேலம் மாவட்டத்தில், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்., மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ” கொரோனோ “வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஓமலூர் பேருந்து நிலையம், தீவட்டிப்பட்டி காவல் நிலையம், பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி , காடையாம்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை சுற்று வட்டார பகுதியில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
பிஜு ஜனதாதளம் கட்சியிலிருந்து மூன்று தலைவர் விலகல் ..!
ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!
மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு ...கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!