--- --:--:-- --

Month: August 2019

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடக்கம்

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒருநாள் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடங்கியது ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2017 ஆண்டு வண்ணத்து பூச்சி குறித்த ஒரு நாள்...

அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை திருச்சியில் துவக்கம்

அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.   முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை,...

காந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பு விற்பனை திருச்சியில் துவக்கம்

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2019 ஜூலை26-ம் தேதி முதல், ஆகஸ்ட் 2-ம் தேதிவரை தமிழ்நாடு தபால் வட்டம், காந்திஜியின் வரலாற்றுச்...

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டம்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் துவங்கப்பட்டது

மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை கடந்த 01.08.19 அன்று சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு சார்பாக துவக்கப்பட்டது.   இத்திட்டம் 01.08.19...

பெண் போல் வேடம் அணிந்து தப்ப முயன்ற ரவுடி..!

இளம்பெண் போல வேடமணிந்து சிறையில் இருந்து தப்ப நினைத்த ரவுடியை போலீசார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். பிரேசிலைச் சேர்ந்த போதைக் கும்பலின் தலைவன் கிளாவினா டா சில்வா....

நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட 29 வீரர்கள்

சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் 44 வாரங்கள் பயிற்சி பெற்ற 29 வீரர்களை நாட்டின் எல்லைப்...

மோடிக்கு ‘பாரதரத்னா விருது’ பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தல்

பிரதமர் மோடிக்கு பாரத் ரத்னா விருது வழங்கிட வேண்டும் என பா.ஜ. எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள், அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ...

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட பிரதமரிடம் வைகோ கோரிக்கை

தமிழகத்தில் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று பிரதமரிடம் மதிமுக பொதுச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ திங்கள்கிழமை நேரில் வலியுறுத்தி மனு...

முதியவர் ஒருவரை டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சாலையில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் வீடியோ

கோவையில் முதியவர் என்று கூட பாராமல் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் சாலையில் வைத்து தாக்க முற்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி உதவ வேண்டி தேசிய வீல்சேர் வாள்வீச்சில் தங்கம் வென்ற வீராங்கனை கோரிக்கை

சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி உதவுமாறு கோவை மாவட்ட கலெக்டரிடம் தேசிய வீல்சேர் வாள் வீச்சில் தங்கம் வென்ற கோவை வீராங்கனை தீபிகா...

காஷ்மீரில் அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதை வரவேற்று கோவையில் பா.ஜ.க-வினர் கொண்டாட்டம்

காஷ்மீரில் அரசியல் சாசனம் 370 ரத்து செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக கோவை மாவட்ட பாஜக சார்பாக, ஜமாப் அடித்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய...

வேலூரில் மக்களவை தேர்தலில் 72 சதவீதம் வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற நிலையில், இத்தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக...

ஜம்மு – காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்..

பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சட்டம் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத் சிறப்பு பேட்டி அளித்தார்.ஜம்மு...

கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரத்தன்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை...

பெண் குளியலறையில் மர்ம மரணம்

அண்ணாநகரில் வசித்து வரும் கிருஷ்ண பகதூர் என்பவரின் மனைவி பிங்கி, பச்சைகுத்துதல் மற்றும் சேலை விற்பனை போன்ற வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் குளியல் அறையில்...

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது ஏன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர்...

லாஸ்லியவை குறிவைக்கும் ஹவுஸ் மேட்ஸ்களின் வோட்!

கடந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலம் அனைவர் மத்தியிலும் வெளிப்படையாக நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத போட்டியாளரான ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இதற்கு கமல் கூறிய காரணமும்...

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமான பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதால்...

மக்களவையில் வாடகைத்தாய் சட்ட மசோதா நிறைவேற்றம்

இந்நிலையில் வாடகைத்தாய் ஒழுங்குப்படுத்தும் மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள்...

வேலூரில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று நிறைவடைந்தது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்து வரும் தேர்தலில் காலை முதலே வாக்குப் பதிவு மந்தமாக இருந்துவருகிரது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 62.94% சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக...

நம்ம ஹ ஹா ஹாஷினி பிறந்தநாளுக்கு கணவர் செய்த ட்வீட்

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது மனைவி ஜெனிலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போட்ட ட்வீட்டை பார்த்து ரசிகர்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில்...

காஷ்மீர் விவகாரம் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என காங்கிரஸ் கண்டனம்!

காஷ்மீர் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் உத்தரவு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியா சுதந்திரம் அடைந்த...

புதிய கல்வி கொள்கை குறித்து பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் – நடிகரும்,இயக்குநருமான சமுத்திரகனி

புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என...

போலீஸ் எனக்கூறி பலவந்தமாக மாணவியை காட்டுபகுதிக்கு இழுத்து சென்று அரங்கேற்றிய கொடூரம்

போலீஸ் எனக்கூறி என்.ஐ.டி கல்லூரி மாணவியை கடத்திச் செனறு பாலியல் பலாத்காரம் செய்த வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி துவாக்குடியில் உள்ள...

Right Menu Icon