--- --:--:-- --

Month: August 2019

கர்ப்பிணியை காப்பாற்ற, ரயில்வே பிளாட்பார்த்தின் மீது ஆட்டோ ஓட்டியவர் மீது வழக்குப் பதிவு

மும்பையில் உள்ள பிரபல பிளாட்பாரத்தில் ஒரு கர்ப்பிணியை காப்பாற்ற, ரயில்வே பிளாட்பார்த்தின் மீது ஆட்டோ ஓட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில்...

முகினிடம் தன் காதலை சொன்ன அபிராமி..! திணறும் முகின்

பிக் பாஸ் சீசன் 3ல் அடுத்த காதல் ஜோடியாக உருவாகி கொண்டிருப்பவர்கள் முகேன் - அபிராமி . ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக முகேன் கூறியும், மீண்டும்...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது . நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் நடத்தபடும் ஆட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில்...

அடுத்தடுத்து 6 கார் மோதியதில் 6 பேர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி...

ஜோடி ஜோடியாக பிரிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில்,...

வான் நோக்கி பாய்ந்து செல்லும் மின்னல்.. வலைத்தளங்களில் வைரல்!

மலையிலிருந்து வான் நோக்கி பாய்ந்து செல்லும் மின்னல்.மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில், மலையிலிருந்து வான் நோக்கி மின்னல் பாய்ந்து செல்லும் காட்சி வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு...

பெண் காவலர் யூனிபார்முடன் ” குஜால் “.சிசிடிவி காட்சிகளை வைத்து மிரட்டி பணம் பறிப்பதாக டிராவல்ஸ் அதிபர் புகார்

கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் தன்னை மிரட்டி பணம் கேட்பதாக டிராவல்ஸ் அதிபர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும்...

3 ஆம் வகுப்பு மாணவர் குளியலறையில் கழுத்து அறுத்து கொலை

ஆந்திராவில் அரசு விடுதியில் 3-ஆம் வகுப்பு மாணவர் குளியல் அறையில் கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணா மாவட்டம் சல்லப்பள்ளியைச் சேர்ந்த 8‌ வயதான தாசரி...

111 ஆணிகளை விழுங்கிய தொழிலாளி : மருத்துவர்கள் அதிர்ச்சி

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியில் துடித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவமனைக்கு அவரது...

கண்காட்சி என்ற போர்வையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் குற்றச்சாட்டு

கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசனின் தமிழக அளவிலான மாநாடு...

தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தமிழக அரசு கடுமையாக...

முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்து...

அத்திவரதர் தரிசனத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் காயம்

அத்திவரதர் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கியதில், 5 பக்தர்கள் காயம் அடைந்தனர். விஐபி தரிசன வழியில் உள்ள கூடாரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பக்தர்கள்...

அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்: பாஜக எம்.எல்.ஏ பேச்சு

தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளார். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்...

சிறுமியை கடத்தி தன்பாலின உறவு! பெண் கைது

சிறுமியைக் கடத்தி தன்பாலின உறவு கொண்ட பெண் கைது செய்யப்பட்டார். காரைக்கால் அடுத்துள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் ஜோதி என்பவரது மனைவி கலை அமுது (22). இவர் பிள்ளைத்...

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்!

டெல்லியில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று காலமானார். டெல்லியில்...

கோவில் அர்ச்சகர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க பிராமணர் சங்கம் கோரிக்கை

கோவில் அர்ச்சகர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக பிராமண சங்க மாநில ஆலோசகர் சிவஸ்ரீ பாலசுப்ரமணிய சிவாச்சாரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை,இடையர்பாளையம் பகுதியில் உள்ள...

இராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினம் பறிமுதல்; வாலிபர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. அவருடைய மகன் நாகநாதன் (வயது 34). அரியவகை கடல் உயிரினங்களில் ஒன்றான கடல் பல்லிகளை பிடித்து,...

தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்

தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். திருச்செந்தூர், அமலிநகர் மீனவப்பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் என்பவரின் மனைவி ஜெனிபர். கடந்த 1982-ம் ஆண்டு முதல்...

நுரை பொங்கிய நொய்யல்! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி !!!

சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு மற்றும் சாக்கடைக்கழிவு நீரும் நுரையுடன் கலந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்....

செம்பருத்தி சீரியல் நடிகர் கைது! இனியும் தொடர்வாரா? நாடகத்தில்

ஆலந்தூரில் உள்ள பூமி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டையை அணிந்த 2 பேர், நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு வந்தவர்களிடமும் நடைபயிற்சி செய்பவர்களிடமும்...

கருணாநிதி நினைவு தினம் இன்று கடைபிடிப்பு!

திராவிட இயக்கத்தின் பெரும் துாணாக விளங்கியவர் கருணாநிதி. தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் ஐந்து முறை அமர்ந்த இவர், எழுத்து, பேச்சு, சினிமா, இலக்கியம் என பலதுறை வித்தகர்....

உடலுறுப்பு தானம் விழிப்புணர்வு: தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகம் முழுவதும், வாகன பிரசாரம் செய்யப்படுகிறது. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின், 'யங் இந்தியன்ஸ்' சார்பில், உடல் உறுப்பு தானம்...

வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு : 350 போலீசார் கண்காணிப்பு

வேலூர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 350 போலீஸார், துணை...

Right Menu Icon