--- --:--:-- --

Month: August 2019

மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஸ்...

மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்த கடைசி ட்வீட்

மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றினை ட்வீட் செய்திருந்தார். பாஜக மூத்த தலைவரும், மத்திய...

ஜம்மு காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: ஆதரவாக 370 ஓட்டு

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 3 வெள்ளாடுகள் பலி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே உசில னகோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் (49) இவரது 6 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வயல் காட்டு பகுதியில்...

தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி புழக்கம்,13 பேர் கைது !22 ஆண்டிராய்டு போன்கள்,10 இரு சக்கர வாகனங்கள்,ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்!களத்தில் இறங்கிய எஸ்.பி.

லாட்டரி சீட்டால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதால், அதனை தடை செய்து தமிழகம் முழுவதும், லாட்டரிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்,ஆங்காங்கே லாட்டரிகள் விற்பனை என்பது நடைபெற்று வருகிறது....

வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும் இடத்தில் கரை உடைந்ததால் விவசாயத்திற்கு பயன் படும் நீர் வீணாகவதாக விவசாயிகள் புகார்

கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படும் இடத்தில் கரை உடைந்ததால் விவசாயத்திற்கு பயன் படும் நீர் வீணாகவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்....

என் நெஞ்சில் சுடுங்கள், முதுகில் குத்தாதீர்கள்! பரூக் அப்துல்லா விமர்சனம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு முதுகில் குத்திவிட்டதாக முன்னாள் முதல்வரும் எம்பியுமான பரூக் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், தேசியவாத...

புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு காலை வெட்டி எடுக்காமல் மூட்டு மாற்று சிகிச்சை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிய வகை புற்றுநோய் ஏற்பட்ட இளைஞருக்கு காலை வெட்டி எடுக்காமல் பாதிக்கப்பட்ட எலும்பை மட்டும் அகற்றி செயற்கை மாற்று மூட்டு (Endo...

மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை...

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை! ரசிகர்கள் உற்சாகம்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார்...

இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர்

இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் மாறவுள்ளது.இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, டையூ-டாமன், டாட்ரா-நாகர் ஹவேலி, லட்சத்தீவு, அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகார் என ஏழு...

மனதில் நினைக்கும் சொற்களை ஸ்கிரீனில் டைப் செய்யும் திறன் கொண்ட கருவி! ஃபேஸ் புக்கின் முயற்சி

மனதில் நினைக்கும் சொற்களை ஸ்கிரீனில் டைப் செய்யும் திறன் கொண்ட கருவியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்பொழுது மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் மிஞ்சும் அளவிற்கு...

கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர்

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த தகவலின் பேரில் ரகசியமாக கண்காணித்து காவல்துறையினர் அங்கு ஒரு வீட்டுக்குள்...

5 மணி நேரம் ஆகும் பயணத்தை 2 மணி 55 நிமிடத்தில் கடந்து குழந்தை உயிரை காப்பாற்றியவருக்கு குவியும் பாராட்டு

ஒலிப்பெருக்கி, வாட்ஸ் அப் க்ரூப் மூலம் 2 மாத குழந்தையை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ரோந்து காவலர்கள் போராடி மீட்டுள்ளனர். ஆனந்த் சாமி மற்றும்...

முதுகெலும்பு உள்ளவர்களுக்கே மக்களவை..திமுக எம்.பி டி ஆர் பாலு விமர்சனம்..

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது முதுகெலும்பு உள்ளவர்களுக்கே மக்களவை உள்ளது என அதிமுக எம்.பியை,திமுக...

சீமைக்கருவேல மரங்களை அழிக்க அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்

விண்வெளித்துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவும், ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு...

தந்தையின் கண்டிப்பால் மனவேதனை அடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை

மும்பையைச் சேர்ந்தவர் ஆரத்தி தபசே ( 18). இவர் அங்குள்ள ஒரு பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். அதனால் இரவு நெடுநேரம் கழித்து வீட்டுக்கு...

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நவீன இரும்பு மனிதர்..தமிழிசை புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் நவீன இரும்பு மனிதர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பாராட்டியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்...

19 வயது நாடக நடிகை பிரியா தற்கொலை..!

19 வயசு பிரியா ஏன் தூக்கில் பிணமாக தொங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காவேரிபாக்கம் அடுத்த பாணாவரத்தை சேர்ந்த தம்பதி கோதண்டராமன் - சாந்தா....

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்கு புதிய வசதி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் விதமாக ரயில் நிலையங்களில் இருந்து...

சரவணனுக்கு பிக் பாஸ் வீட்டில் இழைக்கப்பட்ட அநீதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தன்னை அவப்பெயருடன் வெளியேற்றியதால் நடிகர் சரவணன் வேதனை அடைந்துள்ளார்.பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட விவகாரத்தில் நடிகர் சரவணனை பிக் பாஸ்...

கேஸ் சிலிண்டருக்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் !!! ஸ்வைப் மெஷின் வந்தாச்சு !!!

வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் வகையிலான ஸவைப் மெசின் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது...

ராஜீவ் காந்தி பெற்ற வெற்றியைவிட பாஜக மாபெரும் வெற்றியை பெறும்

ராஜீவ் காந்தி பெற்ற வெற்றியைவிட பாஜக பெரிய வெற்றியை பெற்றுவிடும் என்று முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது....

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக 2 கோடி ரூபாய் பறித்த மோசடி பேர்வழிகள் மூவர் கைது

கோவை மாவட்டம் வீரகேரளத்தில் வசிப்பவர் சுந்தர்ராஜன்.இவரது மூத்த மகன் ஸ்ரீராம்.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டு வேலைக்காக தேடி வந்துள்ளார்.அப்போது,அவரது நண்பர் மூலம் அன்னூர் பசூர் பகுதியை சேர்ந்த...

Right Menu Icon