--- --:--:-- --

Month: August 2019

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தியாவின் புதிய மேப்

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதால் இந்திய மேப் எப்படி இருக்கும் என்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின்...

வேலூரில் 2 கன்டெய்னர் நிறைய பணம்.. லாரியின் கண்ணாடி நொறுங்கியது

இன்றைக்கு வேலுரில் தேர்தல். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் நேற்று இந்த சோதனை அதி தீவிரமாக...

வாட்ஸ் ஆப் இல் வேறொரு ஆண் நண்பருடன் பேசியதால் கணவர் செய்த காரியம்

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி சில தினங்களுக்கு முன்னர் தனியாக வாட்ஸ் அப்பில் போன்...

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து – அமித்ஷா அறிவிப்பை அடுத்து கடும் அமளி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடர்பான விவகாரம் மற்றும் அம்மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளருடன் விவாதித்தது பற்றி...

கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவிய கண்காட்சி…காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

கோவை ஜென்னி கிளப்பில் Nac நுண்கலை அகாடமி சார்பில் ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஓவிய பிரியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா...

திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்த கல்லூரி மாணவி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுகன்யா.தற்போது கோவை கிருஷ்ணா கல்லூரியில் கணிணி துறையில் பட்டபடிப்பு படித்து வரும்,இவர் சிறு வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களை...

தொண்டியில் பேரிடர் தடுப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே தொண்டியில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வெள்ளம் புயல் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து இந்திய பெருங்கடல்...

வரும் 7 -ம் தேதி கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு:  தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அறிவிப்பு

கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7 -ம் தேதி மாபெரும் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளதாக அச்சங்கத்தின் மாநில...

ஐஏஎஸ் அதிகாரி ஓட்டிவந்த கார் மோதி -பத்திரிகையாளர் பலி!

கேரளாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேகமாக ஓட்டிவந்த கார் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் முகமது ப‌ஷீர் தூக்கிவீசப்பட்டு அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். கேரள மாநில சர்வே...

எம். பி. ஆனாலும் ஒரு தொண்டனாக பணியாற்ற வேண்டும் -எம்பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

எம்.பி. ஆனாலும், மந்திரி ஆனாலும் ஒரு தொண்டராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.   பா.ஜனதா எம்.பி.க்களுக்...

எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் வரை அபராதம்

நிகழாண்டில் எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளில் இருந்து விலகும்பட்சத்தில் அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று மருத்துவக்...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..உறவினர்கள் முற்றுகை போராட்டம்

பிரசவத்துக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருக்களம்பூர்...

கும்பகோணம் ஐயர் சிக்கன் விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரியது

மதுரையில் ஒரு உணவத்திற்கு 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்ற பெயரில் விளம்பரம் செய்த உணவகத்தை முற்றுகையிட்டு பிராமண சமுதாயத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு நிறுவனமும் ஏதாவது ஒரு...

ஜம்மு காஷ்மீர் தனித்தனி மாநிலமாக போகிறதா?

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருவதால், நாடு முழுவது பாப்பரப்பு ஏற்பட்டுள்ளது.ஜம்மு -...

வேலூரில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவு

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை (ஆக. 3) மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி, தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத...

வாட்ஸ் ஆப் மூலம் தலாக் கூறிய கணவர்..மனைவி காவல் நிலையத்தில் புகார்

வாட்ஸ்அப் மூலம் தலாக் கூறி மனைவிக்கு விவாகரத்து கொடுத்த குற்றச்சாட்டில் கணவன் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் தானே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் பெண்களில்...

ஆடி பெருக்கிற்கு 2,000 கன அடி நீர் திறக்கப்படுததால் மக்கள் அதிருப்தி

ஆடிபெருக்கு திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 11.30 மணிக்குமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடி திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர்...

கல்லூரி மாணவிகள் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிய தடை

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் இனி ஜீன்ஸ் டி-சர்ட் அணியக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு...

மதத்தை காரணம் காட்டி உணவை வாங்க மறுத்தவருக்கு காவல் துறை நோட்டீஸ்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதத்தின் பெயரால் துவேஷத்தை பரப்ப முயற்சித்ததாக ஸொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவருக்கு மாநில காவல்துறை வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச்...

இந்தியா – மேற்கு தீவு இடையேயான முதல் டி20 போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண தயாராகி வருகின்றனர்.உலக கோப்பை தொடர்...

ரூ.999 இல் விமானத்தில் பறக்கலாம்.. அதிரடி சலுகை

இண்டிகோ ஏர்லைன் தொடங்கி 13 ஆண்டுகளை கடந்து விட்டதால் பல சிறப்பு சலுகைகளை வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை கட்டணம் ரூ999 முதல் மற்றும் சர்வதேச...

தன் குழந்தை இறந்ததால் மனவேதனையில் தற்கொலை

பெருந்துறை அருகே உள்ள வெங்கமேட்டை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). இவர் ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார்....

உதயநிதி திரைப்படங்களில் நடிக்காவிட்டால் அவரை யாருக்கும் தெரியாது: எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை. அங்கு வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையம் அங்கு தேர்தலை ரத்து செய்தது. இதனையடுத்து...

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைகால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூலை 20 ஆம் தேதி...

Right Menu Icon