--- --:--:-- --

Month: August 2019

சித்தா முதுகலை தேர்வில் புதுக்கோட்டை மாணவி இந்திய அளவில் முதலிடம்

சித்தா முதுகலை தேர்வில் இந்திய அளவில் புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் ஜி. பொன்மணி முதலிடம் பிடித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன்....

நடிகர் விஷால் ஜாமினில் வெளிவர முடியாது

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   விஷால் தன் நிறுவன...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 பதிவு

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.இந்தோனேசியாவில் சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலும் அங்கு சுமத்ரா...

மழை வெள்ளத்தில் புகுந்த முதலை…! நாயை கவ்வ முயன்ற காட்சி

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது குஜராத்தில் 7 பேரும் ராஜஸ்தானில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர் மேலும்...

தர்ஷனும் ஷெரினும் லவ் பண்ணா..நா விட்டு கொடுத்துருவேன்! சனம் ஓப்பன் டாக்

தர்ஷனும் ஷெரினும் ஒருவரை ஒருவர் காதலித்தால் கண்டிப்பாக நான் விட்டுக்கொடுத்து விடுவேன் என்று பிக் பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கூறியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச்...

திருவாடானையில் ஆடிபூரத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடி உற்சவ விழாவானது கடந்த 26ம் தேதி...

பிக் பாசில் சேரனை தரக்குறைவாக பேசிய சரவணன்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கடந்த இரண்டு சீசன்களை விட இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. டிஆர்பி க்களும் முன்பை விட இந்த...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பிற்கான சீட் கிடைக்காததால் தற்கொலை முயற்சி

பெரம்பலூர் அருகே உள்ள தீரன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு வினோத்குமார் (வயது...

உலக நாடுகளின் பொருளாதார பட்டியலில் இந்தியா 7 வது இடம்

சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத...

சந்திரயான்-2 விண்கலம் 4வது புவி வட்டப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்தது

சந்திரயான்2 விண்கலம் 4வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை,...

ஆண்களின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். அவர் செய்த மாற்றங்களில், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும்,...

அமெரிக்காவில் அம்மா உணவகம்.. அதிமுக தொண்டரின் அசத்தல்

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தாலும் அம்மா உணவகம் திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. காரணம் மிக மிக...

அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினம் தோறும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம்...

தமிழகத்திற்கு 5 நாள்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 5 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.பெங்களூருவில் காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில்...

விவசாய சங்கத்தினர் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

கோவையில் இந்தியன் வங்கி முன்பாக சேலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அச்சம்பவத்தை கண்டித்து விவசாய அமைப்பினர் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை...

ரெட்லைட் ஏரியாவில் முஸ்லிம் பெண்களே அதிகம்..பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

மும்பை மற்றும் கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் உள்ளனர் என ஒடிசா சட்டசபையில் பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்ற மாநிலங்களவையில்...

திருப்பூரில் எம்.இ.ஐ.எஸ்., சலுகை திடீர் நிறுத்தம்!

திருப்பூரில் 'எம்.இ.ஐ.எஸ்., சலுகை, திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என்று, ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர்.நாட்டின் ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்கும்வகையில், மத்திய அரசு, டியூட்டி டிராபேக்,...

அண்ணனுடன் தகாத உறவு… அதனை கண்டித்த தம்பி கொலை

உளுந்துார்பேட்டை அருகே முறை தவறிய உறவை வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அண்ணன், அக்கா, சித்தி ஆகிய மூவரை...

காலி பால் பாக்கெட்டுகளை திருப்பி அளிப்பது தொடர்பாக ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள்

காலி பால் பாக்கெட்டுகளை திருப்பி அளிப்பது தொடர்பாக ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட விசாரணை அழைப்புகள் ஆவின் நிர்வாகத்துக்கு வந்துள்ளன. மேலும், விற்பனைக்காக அனுப்பப்படும் 25 லட்சம்...

ஐ.நா. பொது சபையில் செப்டம்பர் 28-ல் பிரதமர் மோடி உரை

ஐ.நா. பொது சபையில் செப்டம்பர் 28-ல் பிரதமர் மோடி உரை கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். ஐக்கிய நாடுகள் பொது சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:...

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் – 15 சதவீதம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம்...

தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அமர்ந்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக் கழக விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் நிதின்...

பொள்ளாச்சி அருகே போலி உரக்குடோனுக்கு சீல்.180 போலி உரமூட்டைகள் பறிமுதல்.மாவட்ட நிர்வாகம் அதிரடி

பொள்ளாச்சி அருகே போடிபாளையத்தில் தேவராஜ் என்பவர் விவசாய தோட்டத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் சட்டவிரோதமாக உரம் தயாரிப்பு.வட்டாச்சியர் தணிகாசலம் தலைமையிலான வருவாய் துறையினர் அதிரடி ஆய்வு.180...

விமானத்தில் நடுவானில் இருந்து கீழே விழுந்த பெண்

மடகாஸ்கரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்து வருபவர் அலானா கட்லாண்ட்....

Right Menu Icon