--- --:--:-- --

Month: August 2019

உடலின் தொடைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொக்கைன் கடத்திய பெண் விமான நிலையத்தில் சிக்கினார்

கொலம்பியாவில் பெண் ஒருவர் தன் தொடைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து போதைப் பொருளைக் கடத்தியதை விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும்...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ‘பாரத ரத்னா விருது’

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பு முகர்ஜிக்கு (ஆக.,8) டில்லியில் நடந்த விழாவில் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது,...

நாளை வேலூர் மக்களவை தேர்தல் ரிசல்ட்

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வேலூரில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு திட்டம்

வரும் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதற்கு முன்னோட்டமாக‌ வெள்ளிகிழமை நடைபெறவுள்ள தொழுகைகளின்போது கட்டுப்பாடுகளை தளர்த்தி,...

ஷெரினுக்கு தோப்பு கரணம், சாக்ஷியை தலைகீழாக நிக்க வைத்த கஸ்தூரி

பிக் பாஸ் வீட்டின் புதிய ஹவுஸ்மேட்டாக வந்துள்ள கஸ்தூரிக்கு சில சிறப்பு பவர்களைக் கொடுத்துள்ளார் பிக் பாஸ். அதை வைத்து அவர் சக போட்டியாளர்களை பாடாய் படுத்தி...

தொடர் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ” கிடு கிடு ” உயர்வு.நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் மகிழ்ச்சி !!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோவை சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.மேலும், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு...

விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி ஒதுக்க செங்கோட்டையன் திட்டம்

கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு...

கடனை செலுத்த விஜய் மல்லையா தயார்

வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகையை 100 சதவிகிதம் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா மீண்டும் தெரிவித்துள்ளார்.இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்...

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினம் வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழிற்படை போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர...

இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் டிவியில் தோன்றி உரை நிகழ்த்த உள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரம் உச்சகட்ட பரபரப்பையடைந்துள்ள...

கனமழை எதிரொலி !!! கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் பலி!இன்று அதிகாலை நேர்ந்த சோகம் !!!

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை...

தொடர் மழையின் காரணமாக பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ( 10-08-19 & 11-08-19 ) ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல்

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமான பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்...

ஆறு வயது குழந்தையின் தாய் திருநம்பியுடன் கை கோர்த்த பெண் ! இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரிடம் தஞ்சம் !!

மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர்கள் சுகன்யா, எப்ஸியா. இவர்கள் மதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2007ல் 10 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர். இதனால்...

வைகோ ஒரு அரசியல் பச்சோந்தி : கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அதனை...

திருப்பூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் செம்மர கடத்தல்! உறக்கத்தை கலைக்குமா உளவுத்துறை!!

திருப்பூர் மாவட்டம் பின்னலாடைத்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச அளவில் தடம் பதித்து தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு அன்னிய செலாவணி...

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம்...

ஹஜ் யாத்திரையில் 25 லட்சம் முஸ்லீம்கள்!

வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாளை, மெக்கா நகரில், 25 லட்சம் பேர், ஹஜ் புனிதப் பயணத்திற்காக கூட உள்ளதாக, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கு நாடுகளில்...

பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமானபில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி...

தபால் வாக்குகளுக்கு மின்னணு முறை : 5 லட்சம் பேர் கூடுதலாக வாக்குப்பதிவு

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் நடவடிக்கையால் மக்களவைத் தேர்தலின்போது 5 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இந்தியா...

சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மேச்சோ நிறுவனத்தின் வணிக தலைவர் அருள் பேசும்பொழுது ஜிஎஸ்டி வரி...

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்! விரைவில் அமல்

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் இனி ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.இது குறித்து அப் பிரிவு...

செல்போன்கள் ஏற்படுத்தும் விபரீதங்களை சொல்லும் புளுவேல் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா

செல்போன்கள் ஏற்படுத்தும் விபரீதங்களை சொல்லும்  வகையில் உருவாக்கப்பட்டுள்ள புளுவேல் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. செல்போன்கள் உண்டாகக்கூடிய பயன்கள் ஒரு புறம் இருந்தாலும் அதன்...

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகளை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற தந்தை கைது

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகளை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் தந்தையே கொல்ல முயற்சித்த...

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு : ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.   முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக...

Right Menu Icon