--- --:--:-- --

மண்டலம்

பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலர்..நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே லாரி வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி ஆயுதப்படை காவலரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர்தப்பினார்.   மாணவியை காப்பாற்றிய...

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்..புதிய தொழில்நுட்பப் பூங்கா இன்று திறப்பு..!

கோவை மாவட்ட விளாங்குறிச்சியில் புதிய தொழில்நுட்பப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க...

சென்னையில் அப்பார்ட்மெண்டில் வீட்டில் சடலமாக கிடந்த சிறுமி..!

சென்னை அமைந்த கரையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்து சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த...

மின்கம்பத்தில் சிக்கி கொண்ட காகம் மீட்பு..!

சென்னை ராமாபுரத்தில் மின்கம்பத்தில் சிக்கி தவித்த காகம் பத்திரமாக மீட்கப்பட்டது. பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் நேற்று முன்தினம் காகம் சிக்கிக்கொண்டது. மின்சாரம் பாய்ந்து காகம் இறந்துவிட்டதாக...

4வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்..தாய் கொடுத்த பேட்டி..!

கோவையில் கல்லூரி மாணவன் நான்காவது மாடியில் இருந்து குதித்த விவகாரத்தில் சூப்பர் பவர் இருப்பதாக நினைத்து தனது மகன் குதிக்கவில்லை என மாணவனின் தாயார் கூறியுள்ளார்.  ...

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்பட்டதில்லை.   முதல் முறையாக தற்போது அதிகாரப்பூர்வமாக மெட்ரோ...

மதுரையில் பெரும் சோகம்..கண்மாயில் சடலமாக கிடந்த தந்தை, மகன்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாய் நீரில் மிதந்த தந்தை மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கன்மாய்க்கு வந்த ஊர்...

மதுரையில் மழை பாதிப்புகளை சரிசெய்ய போர்கால அடிப்படையில் பணிகள்!

மதுரையில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று பகல் மூன்று மணியளவில் 15 நிமிடங்களில் மட்டும் 45 மில்லி...

7ம் வகுப்பு மாணவனை மூங்கில் பிரம்பால் அடித்த ஆசிரியை..!

கோவையில் ஏழாம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றி...

சென்னையில் மீண்டும் தொடங்கிய மழை..!

சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 2 நாட்களாக தலைகாட்டாத மழை, இன்று மீண்டும் தலைகாட்டியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கடந்த...

மாணவர்களோடு அமர்ந்து உணவருந்திய திருச்சி ஆட்சியர்..!

திருச்சி மாவட்ட மையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில் முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி...

நெகிழி பையுடன் அரிசியை சாப்பிட்ட யானை..தடுக்க முயன்ற நபர்..!

கோவை மாவட்டம் செமேடு கிராமத்துகள் புகுந்த காட்டு யானை நெகிழி பையுடன் சேர்த்து அரிசி உண்ணுவதை பார்த்து அருகிருந்தவர்கள் பாசத்துடன் கூச்சலிட்ட காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது....

ஹவாலா பணம் பறிமுதல்..சிக்கிய வட மாநில இளைஞர்..!

கோவை செல்லும் பேருந்தில் ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் பேருந்தில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ராஜஸ்தானை சேர்ந்த ஹிமாராம் என்பவரிடம் கட்டு...

ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை..!

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை எச்சரிக்கை எதிரொலியால் நேற்று தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது....

அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு

சென்னையில் இன்றும் நாளையும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை...

பழுதாகி நின்ற குப்பை லாரியை சாமர்த்தியமாக அப்புறப்படுத்திய ஓட்டுனர்..!

சென்னையில் பழுதாகி நின்ற குப்பை லாரியை ஓட்டுனர்கள் அப்புறப்படுத்திய காட்சி வியப்பை ஏற்படுத்தியது. பேசின் பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி ஒன்று பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கபட்டது....

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியது

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அமைந்தகரை அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்வாங்கியுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி 150 மீ தூரத்திற்கு,...

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சுமார் ஒரு...

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு 6 படகுகள் 10 மீனவர்கள் வரவழைப்பு..!

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தின் பொழுது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆறு படகுகளும் 10 மீனவர்களும் கோவளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.   கர்நாடகா பாளையம் கிஷ்கிந்தா...

4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   சென்னை...

குப்பையை கிளறும் போது ஏற்பட்ட மர்ம சத்தம்..!

கோவையில் அரசு பள்ளி ஒன்றில் மர்ம பொருள் எடுத்து மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சூலார் பொன்னாங்கண்ணி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சுத்தம்...

30 ரூபாய்க்கு ரசீது..200 ரூபாய் வசூல்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   நகராட்சி சார்பில் கட்டணம்...

விமானிகள் குழுவினருக்கு ஆளுநர், முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து..!

திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக தரை இறக்கிய விமானங்களுக்கு ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.   விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள...

Right Menu Icon