பீதியில் உறைந்த மக்கள்..மீண்டும் பள்ளிகளுக்கு வந்த ஈமெயில்..!
திருச்சியில் செயல்படும் மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப்பள்ளி ராஜாஜி வித்யாலயா பள்ளி தெப்பக்குளம் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளி உட்பட ஐந்து பள்ளிகளுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்...





