கழிவுநீருடன் வெள்ள நீர்..மூழ்கிய தலைப்பாலம்..!
சென்னை மதுரவாயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தடுப்பு கம்பிகளின் மேல் ஏறி ஆபத்தான...
சென்னை மதுரவாயில் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் தடுப்பு கம்பிகளின் மேல் ஏறி ஆபத்தான...
கோவை, நாமக்கல் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையிலும் நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு திமுகவில் இணைத்தனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப நாட்களாக நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்....
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் இரவு நேரங்களில் எலி தொலை இருப்பதாக காட்சிகளுடன் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். குழாய்களுக்காக அமைக்கப்பட்ட துளைகளை...
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் ஷிப்...
ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் பெற்ற தந்தையை தீ வைத்து எரித்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த எட்டாம் தேதி திருமலை செல்வம்...
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்களும் செவிலியர்களும் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இங்கு போதிய மருத்துவ...
மதுரையில் இருந்து டாடா ஏஸ் வேனில் லோடு ஏற்றி சென்று சிலைமான் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக விரகனூர் பகுதியில் டாடா ஏஸ் வாகனம்...
கோவை மாவட்டம் துடியலூர் அருகே குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்த குரங்குக்குள்ள அணிந்திருந்த கொள்ளையர்களின் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்...
சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி...
சென்னை மாநகர பேருந்தில் 25 கிலோ கஞ்சா கடத்திய கேரளா இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மின்சார ரயில் மூலம் அம்பத்தூருக்கு 2 இளைஞர்கள் கஞ்சா...
மதுரை மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற பெண் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து...
திருச்சியில் இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் வேலூர் மாவட்டம்...
கனமழையால் ஸ்ரீபெரும்புதூரில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கினர. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேலூர் சிங்கம் பள்ளி இறையார்பாக்கம் கிராமங்கள் 300 ஏக்கருக்குமே நெற்பயிர் சாகுபடி...
மதுரையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய்...
சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் வராததால் சுமார் ஒருமணிநேரம் ரயில்கள் இன்றி பயணிகள் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். ரயில் சேவை குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்த...
சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கனமழை எதிரொலி காரணமாக அம்மா உணவகங்களில் இலவசமாக...
சென்னை எழும்பூரில் ஏடிஎம் சென்ற வட மாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் இல்லை கனமழையானது அதிக கன மழையாக பெய்து...
கனமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியே சொல்லக்கூடாது என்று கோவை மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வால்பாறை உள்ளிட்ட...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்ற கார் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான நிலையில் மதுபோதையில் காரில் சிக்கி கிடந்த...
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு...
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே டீக்கடைக்குள் டிராக்டர் புகுந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...
சென்னையில் காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள கடையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரோஸ் மில்க் குடித்த பொழுது...
சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஈட் ரைட் கேம்பஸ் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு 10...
சென்னை ஆவடி அருகே ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதை கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் நேற்று வழக்கம் போல் பயணிகள் காத்திருந்தனர்....