இன்ஸ்டா மாயவலை.. நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
சென்னையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் instagram மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்...
சென்னையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் instagram மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்...
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய சாகச...
சென்னை திருவொற்றியூரில் கடலில் குளிக்கும் பொழுது ராட்சத அலையில் சிக்கி மாயமானதாக கூறப்படும் 17 வயது சிறுவன் ஜோஷ்னாவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகின்றனர். ...
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை...
சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சுமார் 25 கோடி...
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்....
சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி...
கோவையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு நடுரோட்டில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது கையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசியதாக இதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர்...
மதுரையில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை அரசு மருத்துவர் 15 நிமிடம் போராடி வெளியே எடுத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த ரோஜா...
மதுரை மாவட்டத்தில் பெயிண்டரை கொலை செய்து சடலத்தை எரித்ததாக சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமினில் வெளி வந்தவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆறு...
சென்னை குறுக்குப்பேட்டையில் உள்ள பிஸ்மி பிரியாணி உணவகத்தில் இருந்து ஹேமச்சந்திரன் என்பவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் ராஜ்குமார் வீட்டுக்கு வாங்கி சென்ற மூன்று சிக்கன் பிரியாணி பார்சலை...
சென்னை வியாசர்பாடி கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் பொழுது பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்தார். கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பானு அக்னி குண்டத்தில்...
சென்னை விருகம்பாக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தப்பட்டமைன் பொருட்களை விற்பனை செய்த யோகா மாஸ்டர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிடைத்த தகவலின் பேரில் தியாகராய...
மதுரையை சேர்ந்த நபர் காணாமல் போனது தனது பைக்கை கண்டுபிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 4,500 செலவு செய்து ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்....
சென்னையில் இரண்டாவது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மாநில போக்குவரத்து கழகம் சார்பாக 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். ...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொடி மரத்தினருக்கு பெருமாள் பாடல்களை பாடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...
சென்னை சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தான் குடியிருப்புகளுக்கான சொத்து...
சென்னை தாம்பரத்தில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மரண வாக்குமூல வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு எடுத்தது குறித்து போலீசார்...
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட அதன்...
சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் விட்டு...
சென்னை கொடுங்கையூரில் பிரபல உணவகத்தில் சிக்கன் உணவு சாப்பிட்ட 7 பேர் வயிற்றுப்போக்கினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணதாசன் நகர் பகுதியில்...
சென்னை அயனாவரம் அருகே கஞ்சா போதையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் குடிசைகளுக்கு தீ வைத்து நான்கு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர்...
சென்னையில் டெலிவரி கொடுக்க சென்ற இடத்தில் பெண் வாடிக்கையாளர் திட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...