மதுரை ஜல்லிக்கட்டு – ஆன்லைன் பதிவு தொடக்கம்..!
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பதிவு இன்று மாலை 5...
மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பதிவு இன்று மாலை 5...
சென்னை அண்ணா யுனிவர்சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேர தீவிர...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அச்சம்பாளையம் பிரிவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த லாரி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்தான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாலையோரம் இருந்த...
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். புத்தாண்டு...
சென்னை கீழ்பாக்கத்தில் ஒன்றரை வயது குழந்தை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு மனநல ஆலோசனை வழங்க நீதிபதி அறிவுறுத்தியதால் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள்...
சென்னை காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் உதிரி பாகம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் சென்று ஸ்ரீஹரிகோட்டா...
மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் தவிர்த்து சுமார்...
மதுரை மாவட்டம் எம் கல்லப்பட்டி எம்.எஸ் புரத்தை சேர்ந்த இன்பராஜ் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அசாம் மாநிலத்திலிருந்து அவர் நேற்று...
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவை 'அப்பா' என சீமான் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம்களின் வாக்குக்காகவே அவர் இப்படி பேசுவதாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுவரை...
சென்னையில் கணவருடனான குடும்பத்த தகராறில் குழந்தையை கொலை செய்து விட்டு தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் திவ்யா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில்,...
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா இறுதி...
சென்னையின் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகளுக்காக 2 வாரங்களுக்கு அம்மா உணவகங்களை மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 300க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள நிலையில்,...
சென்னை வேளச்சேரியில் நகை அணிந்து கொள்வதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும்...
சென்னையில் பட்டப் பகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை பறித்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த வழியாக...
சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் அரசு பேருந்தின் கதவை தள்ளிய பொழுது ஐந்து வயது சிறுவனின் கைவிரல் சிக்கி நசுங்கியதாக அவரின் தாய் கூறினார். சிறுவனுக்கு...
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்...
அமெரிக்காவில் விரைவில் டிக் டாக்கிற்க்கு தடை விதிக்கப்படலாம் என்று சூழல் நிலவும் நிலையில் அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரியை அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் சந்தித்துள்ளார்....
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்...
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கெசமுடியில் கடந்த 10ம் தேதி யானை தாக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட தொழிலாளி சிகிச்சை...
திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சு குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுத்தனர். பெரம்பலூர் அருகே எருகப்பட்டு...
கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு...
திருச்சியில் பாதுகாப்பு உபகரணம் மற்றும் உரிய மருத்துவ பயிற்சி இன்றி வாடிக்கையாளருக்கு நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ கலைஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்....