--- --:--:-- --

மண்டலம்

ரூ.26.61 கோடி டெண்டர் முறைகேடு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

சென்னை மாநகராட்சியில் டென்டரில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல்..!

திருச்சியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மதுபானம் விற்றது தொடர்பான செய்தியை வெளியிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களான தீனா, வினோத் ஆகிய இருவரும்...

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்யப்பட்டார்.   சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில்...

வெள்ளத்தில் அடித்து விடப்பட்ட முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் மழை வெள்ளத்தில் இரண்டு முதலைகள் அடித்து வரப்பட்டன. இவற்றைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்....

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் பணியிட மாற்றம்..!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அரசு பள்ளியில் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

சென்னையில் இன்று திமுக பவள முப்பெரும் விழா..!

திமுகவின் பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர்...

கண் எதிரே அடித்து செல்லப்பட்ட மகள்..!

திருச்சி மாவட்டம் கிளியூர் கல்லணை கால்வாயில் குளித்த பொழுது நீரில் மூழ்கி தந்தையும் அவரது 7 வயது மகளும் உயிரிழந்தனர்.   சுரேஷ் எனது திருமண நாளை...

ராமர் இல்லாமல் இந்தியா இல்லை: ஆளுநர்

சென்னை ராஜ்பவனில் 'ஸ்ரீராமா இன் தமிழகம்' என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர். என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை...

குரூப் 2 தேர்வு எழுத வந்த பெண்ணிடம் கெஞ்சிய காவலர்..!

கோவையில் குரூப் 2 தேர்வு எழுத வந்த தேர்வரிடம் காவலர் கெஞ்சியதால் தேர்வர் சோகத்துடன் திரும்பி சென்றார். கோவை மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 தேர்வு எழுத...

திமுக நிகழ்ச்சியில் பிரியாணி..100க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்!

மதுரை மாவட்டம் வில்லூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மதுரை வில்லூரில் திமுக தெற்கு...

மகாவிஷ்ணுவிடம் 5.30 மணி நேரம் விசாரணை..!

சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூர், குளத்துபாளையத்தில் மகாவிஷ்ணுவின் அறக்கட்டளையில் விசாரணை...

திருப்பூருக்கு அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு..!

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை போலீசார்...

பள்ளத்தில் தவறு விழுந்த வாகன ஓட்டிகள்..!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக துவங்கப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தனர். இரும்பு தடுப்பில் மோதி நிலைகுலைந்த வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்தன. பள்ளத்தில்...

தங்க சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!

சென்னையில் இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை குப்பையில் தவறவிட்ட உரிமையாளரிடம் தூய்மை பணியாளர் கண்டெடுத்து பத்திரமாக ஒப்படைத்தார். அடையாறு பரமேஸ்வர் நகரை சேர்ந்த காமாட்சி சந்தானம் என்பவர்...

வாழை மரங்களோடு வாழை காய்களை பறித்த பொதுமக்கள்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக கட்டி வைத்திருந்த வாழை மரங்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ஒத்தக்கடை பகுதியில் அரசு...

தீ பிடித்து எரிந்த கார்..கடைசியில் நடந்த சோகம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எறிந்ததும் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சாலையின் அருகே உள்ள பள்ளத்தில்...

திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!

அமெரிக்காவில் 3 முக்கிய நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 5,365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   தமிழ்நாட்டிற்கு...

சென்னையில் 1,000 பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..!

சென்னையில் 1,000 பேருக்கு சுடச்சுட பிரியாணியை அதிமுக EX மினிஸ்டர் ஜெயக்குமார் வழங்கினார். ராயபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஜெயக்குமார்...

டிவியை சத்தமாக வைத்த இளைஞர்..கண்ணை மறைத்த போதை.. இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை..!

கோவையில் டிவியை சத்தமாக வைத்ததால் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காலனி பகுதியைச் சேர்ந்த...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி..!

சென்னை அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில்...

சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை..!

கோவை அருகே பிரச்சனையை தீர்க்க சமாதானம் பேச சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கோவை உக்கடம் பகுதியில் சேர்ந்த கோகுலுக்கு அவரது வீட்டின் அருகே உள்ள பிரவீன்குமார்...

புதிதாக 3 மின்சார ரயில் சேவை தொடக்கம்..!

சென்னையில் புதிதாக 3 மின்சார ரயில்களின் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. மின்சார ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க...

புத்தகத் திருவிழாவில் சாமி ஆடிய மாணவிகள்..!

மதுரை புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியது. இதனையடுத்து அங்கு சென்ற பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.   அப்பொழுது பக்தி பாடல்கள்...

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பேசிய பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், இந்த பிறவியில் கண், கை, கால் இல்லாமல்...

Right Menu Icon