ரூ.26.61 கோடி டெண்டர் முறைகேடு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு
சென்னை மாநகராட்சியில் டென்டரில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....





