முறைகேடாக மண் அள்ளியதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை..!
மதுரையில் முறைகேடாக வண்டல் மண் அள்ளியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் குன்றத்தூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விவசாயிகளின் தேவைக்காக வண்டலூர் மண்...
மதுரையில் முறைகேடாக வண்டல் மண் அள்ளியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் குன்றத்தூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விவசாயிகளின் தேவைக்காக வண்டலூர் மண்...
சென்னை சிஐடி நகரில் குப்பைத்தொட்டியில் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தனம் சிஏடி நகர் நான்காவது பிரதான சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து திடீரென...
சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் சென்னையில் மாநில அரசு திட்டங்களின்...
கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகளாக பணிபுரிந்த ஓய்வு பெற்ற மல்லிகா என்ற கீழ்நிலை ஊழியருக்கு விமான நிலைய அலுவலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ...
சென்னை பெரிய மேடு சிக்னல் அருகே ரத்த காயத்துடன் சாலையில் கடந்த முதியவரை மீட்டு முதலுதவி அளித்த பெரிய மேடு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்....
திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக திருச்சி என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி...
சென்னை தாம்பரத்தில் கியர் இல்லாத வண்டிகளை திருடி வந்த திருடனை காவலர்கள் கைது செய்தனர். சென்னை, தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு அதிகம் நடைபெறுவதாக...
சென்னை கிண்டியில் உள்ள உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் ரோல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் உணவக ஊழியர் பணத்தை திருப்பிக் கொடுத்ததால் வாடிக்கையாளர் புகார் அளிக்காமல் திரும்பி சென்றார்....
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்றுத் தர முடிவு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி பயின்றதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது....
சென்னையில் பிரபல நடிகை ரேகாவிற்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் அந்த பகுதியில் சாலையை கடந்தாக...
சென்னை ராயபுரம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கீழே விழுந்த காதலர்களுக்கு உதவிய போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்டு காதலியை அங்கேயே...
சென்னை வடலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டியை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீர்யானைகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும். தண்ணீருக்குள் பாலூட்டும் நிலை கொண்டுள்ளனர். பிரசவத்திற்கு...
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலை புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல்...
சென்னை பாடி புது நகர பகுதியில் தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று...
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் காதலிப்பதாக கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய சக மாணவன் போக்சோவில் அரசு கூர்நோக்கி இல்லத்தில் அடைக்கப்பட்டு சிகிச்சைக்கு...
சென்னை அருகே மதுரவாயலில் சாலை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து ஜவுளி ஏற்றி வந்து...
சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் சென்னை மாநகரம் நிலமாக மட்டுமல்லாமல்...
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் ஏற்றி வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை...
சென்னை சென்ட்ரல் முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள எஸ்எம் நகரில் மணிவண்ணன் என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் ஆன நாகம்மாள் என்பவரோடு...
சென்னை அபிராமபுரம் சாலையில் உள்ள மறைந்த சோ ராமசாமியின் சகோதரி வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் வைர நகைகளை திருடியதாக பணிப்பெண் உட்பட இருவரை...
சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி கை, தலையில் கடப்பாக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 17...
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த...
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டியிடம் கஞ்சா போதையில் தவறாக நடக்க முயன்று அவரை கட்டையால் அடித்துக் கொன்ற ரவுடி கைது...
கோவை மாவட்டம் இருட்டு பள்ளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் இரும்பு கேட்டை திறந்து கார்த்தி யானை ஒன்று வீட்டிற்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ...