பள்ளி வகுப்பறையில் நடந்த பயங்கர சம்பவம்..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருக்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலன். 13 வயதுடைய இவர் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருக்கோயில் தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலன். 13 வயதுடைய இவர் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...
சென்னை விமான நிலைய சுங்கதிரை மோப்பநாய் பிரிவுக்கு மேலும் மோப்ப நோய்கள் வர உள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கதிரை மோப்பனாய் ஸ்மார்ட் பிரிவில் தற்போது நான்கு...
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண்ணின் மென்பொருள் ஊழியரிடம் பேசுவதாக கூறி 18 லட்சத்தை மோசடி செய்த கும்பலிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பணத்தை...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து நிலைத்தடுமாறி சென்று சாலையோரம் நின்றிருந்த பெண்...
சென்னை அருகே பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தரமணி, கோவையை தொடர்ந்து, திருவள்ளூர்...
மதுரை விஸ்வநாதபுரத்தில் இறக்கை எலும்பு உடைந்த நிலையில் சாலையை கடந்த ஆந்தைக்கு மயக்கம் மருந்து அளித்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். ஆசிரியர், வழக்கறிஞர், மருத்துவர் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், இது தமிழ்நாடா அல்லது...
கோவையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. கணபதி பகுதியில் இயற்கை மரணம்...
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டிலேயே மனைவிக்கு கணவன் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோகரன் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் குடும்பத்துடன்...
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள்...
சென்னையில் 15 வயது கூடை பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் சிக்கன் ரைஸ் மற்றும் பர்கர் சாப்பிட்டது அவரது மரணத்திற்கு காரணம் இல்லை என்று காவல்துறையின் முதற்கட்ட...
தென்காசியில் திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை கொடுத்த மது விருந்து கொலையில் முடிவடைந்துள்ளது. குற்றாலம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சூர்யா தனது திருமணத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு பேச்சுலர்...
சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த சிறுமி வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த எட்டாம்...
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதம் செய்து கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தேசிய குழு நிர்வாகி வேணுகோபாலை வழியனுப்புவதற்காக...
சென்னை எழும்பூர் என்எப்டிசி திரையரங்கில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட பல துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு பிரத்தியேகமாக திரையிடப்பட்ட ஃபயர் திரைப்படம் படத்தில் நாகர்கோவில் காசி இடத்தில் நடித்த...
மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாடியில் இருந்து மாணவன் ஒருவன் தவறி விழுந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புத்தபட்டியைச்...
சென்னை தாம்பரம் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்ட ரவுடி இளைஞனின் என்பவர் தப்பிக்க காட்டு பகுதிக்குள் ஓடிய பொழுது மரத்தின் வேர்...
சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு...
சென்னை பட்டினம் பாக்கம், அடையாறு, முகத்துவாரம் பகுதியில் கண்டுபிடிக்க சென்ற ஆதிகேசவன் - செல்வி தம்பதி நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றின் மையப் பகுதியில் இருந்து மணல் திட்டில்...
சென்னை புளியந்தோப்பில் தனது காதலியின் instagram பதிவுகளில் அவரை புகழ்ந்து கமெண்ட் செய்து வந்த ஆத்திரத்தில் 17 வயது சிறுவனை கடத்திச் சென்று தாக்கியதாக ரூபின் என்பவரும்...
கோவையில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் அன்பின் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பத்திலேயே படிக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
கோவையில் முதலமைச்சரை வழி அனுப்ப வந்த திமுக நிர்வாகி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சென்னை திரும்பினார். ...
சென்னையில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிட்லபாக்கத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை கண்காணிப்பாளரான 51 வயது மோதலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்....
மதுரை மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் பகுதியில் சிக்கியிருந்த விளையாட்டு காரின் எல்இடி லைட்டை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன அறுவை...