ஸ்கிட் அடித்த கண்டெய்னர் லாரி.. வேகமாக மோதிய தனியார் பஸ்..!
மதுரை விமான நிலையம் அருகே சாலையில் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் தனியார் பயணிகள் பேருந்து பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியது. ...
மதுரை விமான நிலையம் அருகே சாலையில் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் தனியார் பயணிகள் பேருந்து பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியது. ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள பழமையான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீயால் விண்ணை மட்டும் அளவுக்கு...
மதுரையில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் நகையை திருடிய மூதாட்டி கைது செய்யப்பட்டார். தெற்கு மாசி வீதியைச் சேர்ந்த அழகர் என்பவரது மகள் வீட்டின் முன்பு...
மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கலவரமானது.
மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உரிய அனுமதியின்றி பயன்படுத்திய 25க்கும் மேற்பட்ட தராசுகளை பறிமுதல் செய்தனர். மதுரை...
வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் வானுயர அளவிற்கு சுழன்றடித்த சூறாவளியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அந்த பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து...
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து 9 வயது மகளுக்கு தாய் கொடுத்த நிலையில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் அளித்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் குளித்த பொழுது பாம்பை பிடித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார். 100 நாள்...
கோவை மாவட்டத்தில் விளம்பர பேனர் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அதன் எதிர்வினையாக மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. கோவை...
மதுரையில் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் வார்டு கள ஆய்வுக்கு வராத காரணத்தினால் பலமுறை முறையிட்டும் நடக்காதால் மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்...
மதுரையில் ஷூவுக்குள் பதுங்கிய இரண்டடி நீளம் கொண்ட சாரை பாம்பு மதுரையை அடுத்த மாளிகை நகர் பகுதியில் சேர்ந்த ஒருவரால் வீட்டின் வெளியே கழற்றி வைக்கப்பட்டிருந்த சாரை...
மதுரையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கனரக வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. மதுரை மாவட்டம் தங்கங்குளம் அருகே கனரக வாகனம் ஒன்று சாலையின் நடுவில்...
மதுரை சூரக்குளத்தைச் சேர்ந்த தனித்தேர்வரின் பிளஸ் டூ பொதுத்தேர்வு பற்றி முடிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 600 க்கு 514 மதிப்பெண் பெற்று நான்கு பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்ததாக...
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக...
மதுரை அருகே காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆண் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள...
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசு பேருந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து...
மதுரையில் தொழில்நுட்பூ பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே இரண்டு கட்டங்களாக தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர்...
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் உளவியல் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாக முறை நடவடிக்கை எடுக்கவில்லை...
மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் செல்பி எடுக்க மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக மதுரை நத்தம் சாலையில் சுமார் 7.30...
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் தான் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட...
மதுரை அருகே முழங்கால் வலிக்கு வர்மா சிகிச்சை பெற்று வந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தில் போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியை...
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நரம்பியல்துறை மயக்கவியல் நிபுணர் மற்றும் நியூரோ கிரிட்டிகல் கேர் ஆலோசகர் டாக்டர், பி, நிஷா கூறியதாவது, "நரம்பியல் சிகிச்சை என்பது நரம்பியல்...