ஐபிஎல் போட்டிக்கு பயிற்சிக்காக சென்னை வந்த தோனி..!
ஐபிஎல் போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உட்பட வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர். கொரொனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டால்...
ஐபிஎல் போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உட்பட வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர். கொரொனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டால்...
இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற...
நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான...
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஃபேபியன் ஆலன் விமானத்தை தவற விட்டதால் உள்ளூர் 20 ஓவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த ஃபேபியன் ஆலன் பிரீமியர்...
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஹைதராபாத்தில் ஏரி நீர் பிடிப்பு நிலத்தை பல கோடிக்கு விற்பனை செய்ததாக...
கடைசி கால கிரிக்கெட் வாழ்க்கையின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தம்மை சரியான விதத்தில் நடத்தவில்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்....
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேஸ்பால் விளையாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரபல வீரர் மரியானோ ரிவேரோ பங்கேற்று விளையாடினர். ஆண்டுதோறும் வரும் ஏப்ரல்...
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு...
கிரிக்கெட் வீரர் தோனியின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வெய்ன் பிராவோ பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது .சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் ஏழு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது....
வேலூர் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் பிரிக்கப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையிடம் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது மனைவி, மகளுடன் சேர்ந்து தேவர்மகன் படப் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ...
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரொனா வைரஸை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மார்ச் 29 ஆம்...
கொரொனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாள்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்...
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...
இங்கிலாந்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற...
மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என முன்னாள் வீரர் சேவாக் கணித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆண்டு நடந்த...
கொரோனா வைரசின் பரவலை தடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளார். ஐபிஎல் ஐ முன்னிட்டு...
லட்சம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட ஸ்டேடியத்தில், பார்வையாளர் ஒருவர் கூட இல்லாமல் வீரர்கள் மட்டும் கிரிக்கெட் ஆடினால் எப்படி இருக்கும்?. இப்படி முதல் முறையாக நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும்...
கொரானா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கும் தெ.ஆப்ரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் எஞ்சிய இரு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா வந்துள்ள...
கொரானா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில், ஐபிஎல் உள்ளிட்ட எந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 200 பேருக்கு மேல் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அம்மாநில அரசு தடை...
கொரானோ அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். உள்ளிட்ட போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானோ வைரஸ் தாக்குதலின் தாக்கம்...
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள்...
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தடுப்புகளை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் மகேந்திர சிங் தோனியின் காலில் விழுந்த...