இரண்டாவது கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திறப்புவிழா
சேலத்தில் 2 வது சர்வதேச கிரிக்கெட்ஸ்டேடியத்தின் திறப்பு விழா வாழப்பாடியில் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்...
சேலத்தில் 2 வது சர்வதேச கிரிக்கெட்ஸ்டேடியத்தின் திறப்பு விழா வாழப்பாடியில் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்...
இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின் தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும்...
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில், இன்று வெலிங்டனில் ஆடிய 4-வது டி20 போட்டியில் இந்தியா ஏனோ தானோ என்பது போல் ஆட, அதைவிட நியூசிலாந்து...
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தப் போட்டி முதலில்...
இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடரின் 3-வது போட்டி ஹாமில்டனில் நாளை நடைபெறுகிறது. முதல் இரு போட்டிகளில் வென்றுள்ள இந்தியா, இந்தப் போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று,...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது. நியூ சிலாந்து மண்ணில் முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்த...
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் மகள் ஐஸ்வர்யா (முகமது சதக்...
சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் ஜார்ஜியாவின் கிராண்ட்மாஸ்டர் நிகிலை வீழ்த்திய சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் ஹர்ஷ்வர்தன் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். பன்னிரண்டாவது சென்னை ஓபன் கிராண்ட்...
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பூண்டி ரிங் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கமிட்டி மற்றும் தியாகி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. பெங்களுருவில் நடந்த கடைசிப் போட்டியில் முகமது ஷமி விக்கெட் வேட்டை நடத்தி ஆஸி., அணியின் ரன்...
பெங்களூருவில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசி வருகிறது. இந்திய வீரர்களின் வேகத்தில் வார்னர், பிஞ்ச்...
இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூரூவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்பதால் இரு அணிகளும் கடும்...
மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், தாம் களமிறங்கிய சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா . ...
ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோற்றதற்கு பழி வாங்கிய இந்தியாrajkot...
ராஜ்கோட்டில் நடைபெறும் ஆஸி.,க்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க ஜோடியான தவான்- ரோகித் சர்மா ஜோடி...
ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. முதல் போட்டியில் பெற்ற படுதோல்விக்கு இன்றைய போட்டியில் பழி...
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்து டோக்கன் பெறாமல், ஜல்லிக்கட்டில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்தவர்களால் சலசலப்பு ஏற்பட, போலீசார்...
தை முதல் நாள்.. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் 700 காளைகளை மல்லுக்கட்டி அடக்க 730 இளம்...
மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸி., அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிராக மூன்று...
ஆரன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி புது தெம்புடன் இந்திய...
3 போட்டிகள் கொண்ட இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. சமீப காலமாக தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணிக்கு, அதிரடி...
நான்கு வயதே நிரம்பிய சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார். வெறித்தனமான ரசிகராக மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி சாதனை...
அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இளைஞர்களின் ஆரோக்கியம்...
இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது. இந்தியா...