--- --:--:-- --

கட்டுரை

வாரிச்சுருட்டிய `வள்ளல்’.. வீசியெறிந்த கலெக்டர்..!! சட்டத்தை மதிக்காத கனிம வளத்துறை அதிகாரிக்கு சாட்டையடி! மக்களுக்கு மகிழ்ச்சி தந்து விடைபெற்றார் திருப்பூர் கலெக்டர்!

கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத்...

இன்று வெளியாகும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்...

நாளை 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதன்படி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2...

பள்ளிகள் திறக்கும் நாளன்று பாட புத்தகங்கள் வழங்க உத்தரவு..!

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை...

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு..!

வரும் வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்கத்தின் செய்தி குறிப்பில் வரும் வெள்ளிக்கிழமை காலை...

எச்சரிக்கையையும் மீறி கோடை விடுமுறையிலும் வகுப்பு நடத்தும் தனியார் பள்ளி..!

அரசின் எச்சரிக்கையை மீறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கோடை...

அதிக மார்க் பெற்ற பிளஸ் டூ மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க திட்டம்..!

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்க நடிகர் விஜய்...

நீலகிரி பிளஸ் டூ தேர்வில் மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் விவகாரம்.. 5 ஆசிரியர்களிடம் விசாரணை..!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள் ஐந்து பேரிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி...

மணிப்பூரில் நடந்த கலவரத்தால் நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த கலவரம் தணிந்து தற்பொழுது அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது. மணிப்பூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 54 பேர் உயிரிழந்தனர்....

நாளை வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகள் அன்றைய தினமே பதிவிறக்கம் செய்து...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 17 பேர் பலி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் உயிரிழந்தனர். மத்திய சுகாதாரத் துறை தகவல் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,961...

பொறியியல் படிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி கலந்தாய்வு..!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேண்டம் ஜூன் 7ஆம் தேதி வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல்...

திடீரென பள்ளிகளுக்கு வந்த அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களையும் இந்த மாத இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.   ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டத்தின் கீழ்...

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு..!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன் - கமலினி தம்பதி...

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் திடீர் மாற்றம்..!

+2 தேர்வு முடிவுகள் தேதி மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த...

நீயா- நானா யுத்தம்! கேபிள் இணைப்பு வழங்குவதில் திமுகவினரிடையே முட்டல்.. போலீஸ், கோர்ட் வரை சென்றும் திருப்பூரில் நீடிக்கும் சிக்கல்

திருப்பூரில், கேபிள் டிவி இணைப்பு வழங்குவதில் திமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட நீயா நானா மோதல், தற்போது கொலை மிரட்டல், கேபிள் இணைப்புகளை துண்டித்தல் என்று நீண்டு...

`விடியல்’ ஆட்சியில் விதிமீறல்..! பண்டகசாலை பணி நியமனத்தில் தனி ராஜ்ஜியம்.. புதுகை கூட்டுறவுத்துறை செயல்பாடுகளோ பூஜ்ஜியம்!

* புதுகை பண்டகசாலை பணி நியமனத்தில் பகீர் மோசடி... * குமுறும் ஊழியர்களுக்காக களமிறங்குமா கூட்டுறவுத்துறை?   புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த...

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் திடீர் திருப்பம்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிடிஆர்...

கணவரிடம் தன் நகைகளை கொடுத்த பெண் மர்ம மரணம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணத்திற்காக போடப்பட்ட நகைகளை கணவரிடம் கொடுத்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

ஆண்டவர் ராமசாமியின் பள்ளிவேன் மோதி பெண் பலி! அதிவேக பள்ளி வாகனங்களால் காவு கொடுக்கப்படும் உயிர்கள்… அனுபவமற்ற டிரைவர்கள், அதிகார மமதையால் அத்துமீறல்!!

திருப்பூரில், அதிவேகமாக சென்ற விகாஸ் வித்யாலயா பள்ளி வேன் மோதி, டூவிலரில் சென்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் சொத்துகள்...

இன்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை..!

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி...

இந்துக்கள் ஓட்டு.. ஆ.ராசா வெச்ச ஆப்பு!  ஆணவப் பேச்சால் குறிப்பிட்ட சாதியினர் அவமதிப்பு…  திமுக தலைமை கடிவாளம் போடாததால் மக்கள் கொதிப்பு!

ஆணவத்துடன் ஏதாவது பேசி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தற்போது பாஜகவினரை தாக்குவதாக நினைத்து, தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதியினரை அவமதித்து...

இந்தியாவில் ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா உறுதி..!

ஒரே நாளில் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...

Right Menu Icon