--- --:--:-- --

கட்டுரை

நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் முதலிடம்..!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்....

நீட் விலக்கு கிடைத்தால்தான் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு சாத்தியமாகும் – ராமதாஸ்

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சனுக்கு வாழ்த்துகள் கூறி நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு..!

தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.   தமிழ்நாட்டில் கோடை...

மாணவர்களுக்கான நோட்டு, பேனா, பேக் விலை அதிகரிப்பு..!

பள்ளிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில், கல்வி உபகரணங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ள...

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அதிர்ச்சி..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் அளித்துள்ளது.   உசிலம்பட்டி பகுதியில்...

பிளஸ் டூ துணைத் தேர்வு.. ஹால் டிக்கெட் வழங்கும் தேதி அறிவிப்பு..!

பிளஸ் டூ துணைத் தேர்வு எழுதும் துணைத்தேர்வர்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு,...

பள்ளிகள் திறப்பு..சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.   கூடுதலாக...

100வது நாள் தடுப்பூசி.. காலில் கட்டியாக மாறிய மருந்து..!

பிறந்து 100 நாள் ஆன குழந்தைக்கு கவனக் குறைவாக தடுப்பூசி செலுத்தியதால் குழந்தைக்கு காலில் வீக்கம் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த...

பொறியியல் படிப்பு – இன்று ரேண்டம் எண் வெளியீடு..!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படும் எனவும், தரவரிசை பட்டியல் வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில்...

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது..!

பள்ளிக்கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதற்கு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும்...

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு..!..!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது.   மேற்குவங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த...

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.   தமிழகத்தின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு...

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்..!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம்...

எய்ம்ஸ் நடத்திய தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற மதுரை மாணவன்..!

மருத்துவர் ஹரி இளங்கலை மருத்துவ படிப்பை மதுரையிலும், முதுகலை படிப்பை சென்னையிலும் பயின்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி எய்ம்ஸ் நடத்திய தேர்வில் அகில இந்திய...

பிளஸ் டூ மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!

12ம் வகுப்பு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொது...

அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள்.. வெளியான தகவல்..!

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள்...

தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் அறிமுகம்!

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கத்தினாலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் கட்டாயத்தினாலும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இருதய நோய்கள் போன்ற தொற்று இல்லாத நோய்கள் வருவதற்கு...

மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் ரகசிய கல்யாணம்.. மருத்துவரின் திருட்டுத் தொழில் அம்பலம்..!

நாகர்கோவில் அருகே மருத்துவர் எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிவிட்டு தற்பொழுது வேறொரு பெண்ணை ரகசிய திருமணம் செய்துள்ளதாக கணவன் மீது மனைவி புகார்...

ஜூன் மாத பள்ளிகள் திறப்பு குறித்து அன்பில் மகேஷ் விளக்கம்..!

தமிழகத்தில் ஜூன் மாதம் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம்...

10ம் வகுப்பு தேர்வு எழுதிய தாயும், மகளும் ஒன்றாக தேர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டம் மலையூர் பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய தாயும் மகளும் ஒன்றாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.   எட்டாம் வகுப்பு வரை படித்தவர் திருமணத்திற்கு...

சித்திரைத் திருவிழா கோலாகலம்..! 18ம்படி கருப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்.. ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன பூசாரி..!!

பிரசித்திபெற்ற கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் கோவில் 13- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், முள்...

இறந்த வி.ஏ.ஓ மகனிடமே கூசாமல் லஞ்சம்? திருவாடானையில் மனச்சாட்சியற்ற “மட்டமான மாரிமுத்து ஆர்.ஐ”!

திருவாடனை பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்துபோன ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-வின் மகனிடமே, வாரிசுச் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவின் செயல், பலரையும்...

11ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி.. குளியல் அறையில் மாணவி தற்கொலை..!

சிவகங்கை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரைக்குடியை சேர்ந்த மால்குடி இவரது மூத்த...

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வேலூர் மதிய சிறைவாசிகள் அசத்தல்..!

10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய வேலூர் மத்திய சிறைவாசிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். மகளிர் தனிச்சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு பொது...

Right Menu Icon