--- --:--:-- --

கட்டுரை

1000த்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதியானால் முக கவசம் கட்டாயமாகும்..!

ஒரே நாளில் கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டால் முக கவசம் கட்டாயமாக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தவர்...

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.   42 படுக்கை வசதிகள் கொண்ட...

தமிழகத்திற்கு கொரோனா தொற்றால் மீண்டும் ஒரு உயிரிழப்பு..!

தமிழகத்தில் மார்ச் 11ம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்றால் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

சென்னையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு வரும் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள...

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இரு மூதாட்டிகள் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கோவையில் இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி...

10ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவி லாரி மோதி பலி..!

திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடு திரும்பிய மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

மதுரையில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் சொசைட்டி ஆஃப் நியூரோ கிரிட்டிக்கல்கேர் நரம்பியல் சிகிச்சை படிப்பு.!.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நரம்பியல்துறை மயக்கவியல் நிபுணர் மற்றும் நியூரோ கிரிட்டிகல் கேர் ஆலோசகர் டாக்டர், பி, நிஷா கூறியதாவது, "நரம்பியல் சிகிச்சை என்பது நரம்பியல்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் தேதி அறிவிப்பு..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அனைவரும் 27ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.   மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு...

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி வேன் ஓட்டுநர்..!

பண்ருட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் கச்சராக்குப்பத்தை சேர்ந்த புகழேந்தி என்பவர் பண்ருட்டியில் உள்ள...

ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதை செய்யக்கூடாது..!

ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் புதிய கல்வி ஆண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது என சிபிஎஸ்சி செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.   குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஒட்டுமொத்த...

பொது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு.!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் துணை தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்த சிறுவன்..ரிப்போர்ட்டில் அதிர்ச்சி..!

சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளான். அதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் இருந்த...

75% வருகை தந்த மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும்..!

பள்ளிக்கு 75 விழுக்காடு வருகை தந்த மாணவர்கள் மட்டுமே 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  ...

தாயின் கருவறையில் இருந்த சிசுவிற்கு இருதய சிகிச்சை..!

வெளி உலகத்தையே பார்க்காத தாயின் கருவறையிலிருந்து சிசுவிற்கு இருதய சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியை மருத்துவமனையில் கருவில் இருந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...

ஏராளமானோர் பொதுத் தேர்வு எழுதாதது குறித்து அமைச்சர் விளக்கம்..!

பள்ளி பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தனி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   தஞ்சாவூரில் செய்தியார்களிடம் பேசிய அவர்...

பரவும் காய்ச்சல்.. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு முக்கிய முடிவு..!

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான இறுதி தேர்வை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30-ம் தேதிக்குள்...

4 மாதத்திற்கு பின் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு வாரம் கழித்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 257 பேர் பாதிக்கப்பட்டு...

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பம்..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இதை ஒட்டி மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 8...

புதிய வகை வைரஸ் காய்ச்சல் 2 வாரங்களில் குறைய தொடங்கும்..!

புதிய வகை வைரஸ் காய்ச்சல் இரண்டு வாரங்களில் குறைய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகள் நடத்திய...

+1, +2 மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டு வர தடை..!

பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது....

திருச்சி அரசு பள்ளி மாணவர்களிடையே தகராறு..மாணவர் உயிரிழப்பு..!

திருச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார். பின் தலையில் அடிபட்டதில் காயம் அடைந்து மாணவர் ஒருவர்...

சத்து மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவி..!

ஊட்டியில் விளையாட்டாக சத்து மாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கடந்த ஆறாம்...

5,000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூரம்..!

ஈரானில் கடந்த நவம்பர் மாதம் முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் சரியாக அணியாததை எதிர்த்து போலீசாரால் காவல்...

கல்லூரியில் மாணவர்களை தூக்கி அடித்த மின்சாரம்.. மருத்துவமனையில் அனுமதி..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு வேளாண் கல்லூரி விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பொழுது 8 மாணவர்களை மின்சாரம் தாக்கியதில் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Right Menu Icon