--- --:--:-- --

கட்டுரை

மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.   தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல்...

நீட் தேர்வு விவகாரம் – மத்திய அரசை கண்டித்து போராட்டம் அறிவிப்பு..!

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.   நீட் தேர்வுக்கு விலக்கு...

விளையாட்டில் முத்திரை பதித்த தங்கங்கள்! ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் கோலாலகம்!!

திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா, மாணவ - மாணவியர் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளினர்....

இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என ஆளுநரை விமர்சித்த ப.சிதம்பரம்

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட வேண்டுமா வேண்டாமா என இந்திய குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்...

திருப்பூரில் என் மண், என் தேசம் விழிப்புணர்வு ஊர்வலம்..!

இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் என் மண் , என் தேசம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை,...

காய்ச்சலுக்கு மெடிக்கலில் போட்ட ஊசி.. கை, கால் இழுத்து கொண்டதால் பரபரப்பு..!

சிதம்பரம் அருகே காய்ச்சலுக்காக மருந்து கடையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். 23 வயதான தனசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். காய்ச்சலுக்காக கொத்தட்டையில் உள்ள...

பதவி உயர்வு வழங்காததை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்..!

சுகாதார செவிலியர் பெண்கள் என்பதால் பதவி உயர்வு வழங்கப்படாமல் மிரட்டப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாவட்டம் தழுவிய...

சென்னை மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை.. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு..!

தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றப்பட்டதாக தாய் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது...

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிவறை..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளை கடிந்து கொண்டார்.   செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...

தல போல வருமா..? நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்.. அடடே போட வைக்கும் திருப்பூர் போக்குவரத்து போலீசார்!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தல...

சேலத்தில் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா.. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ல் ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி...

பள்ளி கல்வித் துறைக்கு ரூ.500 அபராதம்..ஐகோர்ட் அதிரடி..!

நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி 6 ஆண்டுகளுக்கு பின் வழக்கு தொடர்ந்த பள்ளி கல்வி துறைக்கு ரூ.500 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாதா..?

மழையால் ஜூன் 19ஆம் தேதி சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை 22ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என...

தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தொடர் மழையால் இன்றும், நாளையும் தெலுங்கானாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...

சர்வதேச பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை இல்லை : மத்திய அரசு

இந்தியா வரும் சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நாடு...

கொரோனாவுக்கான செலவின கட்டுப்பாடுகள் நீக்கம் – தமிழக அரசு உத்தரவு

கொரோனாவுக்கான செலவின கட்டுப்பாடுகளை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தின் பொழுது நிதிச் சுமையை குறைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.  ...

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் சாதனை..!

வந்தவாசியை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவி ரோஜா நீட் தேர்வில் தர வரிசையில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் முயற்சியிலேயே 544 மதிப்பெண்...

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியானது..!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40, 193 மாணவர்கள்...

வரும் 17ஆம் தேதி ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

ஜூலை 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆடி, அமாவாசையை ஒட்டி 17ஆம் தேதி விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் ஆட்சியர்...

பள்ளி தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் செய்த செயலால் கரூரில் பரபரப்பு..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் கெமிக்கல் கலந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம் குளித்தலை...

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்டதால் அதிர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செஞ்சி பகுதியில்...

புதுச்சேரி மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம்..!

சென்டாக் அமைப்பு மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.   ஜூலை 12 முதல் 18ஆம் தேதி...

காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட...

பள்ளி குழந்தைகளை வீட்டு வேலை செய்ய வைத்த தலைமையாசிரியர்..!

திருப்பத்தூர் அருகே பள்ளி கழிவறையை தூய்மைப்படுத்த மாணவிகளை பயன்படுத்திய தலைமை ஆசிரியரை மாற்ற கோரி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதித்தனர்.   திருப்பத்தூர் மாவட்டம்...

Right Menu Icon