மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல்...





