நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை..!
11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2...
11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2...
தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. ஆயுர்வேதா மருத்துவம் படித்து முடித்துள்ள ஷர்மிகா சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு...
பொறியியல் படிப்புகளுக்கான JEE மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். ஐஐடி போன்ற உயர்கல்வி...
தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கிளியர் ஆர்டி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக...
ஆந்திராவில் மூளைச்சாவடைந்தவர் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு ஆம்புலன்ஸில் மின்னல் வேகத்தில் பறந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்தில்...
நாட்டில் முதன்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக கேரளா அரசு...
டயர்களில் காற்றை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் திருடி சென்ற சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது. மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் காற்றை...
புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா என்பது குறித்து அன்பில் மகேஷ் தகவல் வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து புதன்கிழமை ஜனவரி 18ஆம் தேதி அனுப்பு புதன்கிழமை பள்ளிகள் வழக்கம்...
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம்...
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த நான்காயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்பது குறித்த முக்கிய...
கேரளாவில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு மாநில முதலமைச்சர் மாணிக் 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆந்திராவில் அமைய உள்ள அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட...
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார் என்கிற பழமொழி யாருக்கு ஒத்து வருமோ, வராதோ இந்த சுரேஷ் சந்திராவுக்கு நூறு சதவிகிதம் ஒத்துவரும். யார்...
கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழந்ததன் எதிரொலியாக 429 ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 43 உணவகங்கள் மூட உத்தரவிட்டுள்ளனர். கேரள மாநிலம்...
ராமநாதபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்....
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி...
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு தேதிகளை அறிவித்திருக்கிறது. அதன்படி பத்தாம் வகுப்பு...
மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க சலுகை அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம்...
கடந்த நான்கு நாட்களில் சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை...
மதுரை தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில்...
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. மத்தியரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து...
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் லட்சத்தை எட்டியிருப்பதால் மத்திய அரசு...
திருப்பூரில் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பொறியாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அங்குள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் ஊழியர்களை கடிந்து...
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் அறிவித்துள்ளார். ஜானி டாம் கீழக்கரை மங்கள நாத சுவாமி கோயிலில் ஜனவரி...
திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் அருகே சரியாக படிக்கவில்லை எனக்கூறி நான்காம் வகுப்பு மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு வைத்ததாக தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார்...