--- --:--:-- --

கட்டுரை

கர்ப்பிணியின் கர்ப்பப்பை மற்றும் குடலை சேர்ந்து தைத்து விட்டதாக குற்றச்சாட்டு..!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் பாதிப்பு என புகார் தெரிவித்த குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் தனியே தரையில் விழுந்து போராட்டம் நடத்தினர்.   கடலூர்...

கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை என போராட்டம்..!

கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 9 மாத கர்ப்பிணியான சுதா...

போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் சிறுவனின் உயிர் பறிபோன பரிதாபம்..!

போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் அப்பாவி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால்...

நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

காலை உணவு திட்டத்திற்கு ரூ.404 கோடி ஒதுக்கீடு..!

பள்ளிகளில் காலை உணவு திட்டம் 31 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும்...

மணிப்பூரில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..!

மணிப்பூரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம்3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே கலவரம் மூண்டது....

தவறான சிகிச்சையால் கையை இழந்த குழந்தை.. 50 லட்சம் நிவாரணம்..!

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கையை இழந்த ஒன்றரை வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....

முதல்வர் இன்று வீடு திரும்புவார் : அப்பல்லோ அறிக்கை

வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.   செவ்வாய்க்கிழமை அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது....

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய ஊழியர்..!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த ராஜன் மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு...

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி..!

திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மாத்திரை கொடுத்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது...

காலாவதியான மருந்து கொடுத்த மருந்தகம்.. சாப்பிட்ட மாணவிக்கு நேர்ந்த நிலை..!

தாராபுரம் அருகே காலாவதியான மருந்து சாப்பிட்ட மாணவி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காலம்பாளையத்தை சேர்ந்த அலாவுதீன், சகீரா பானு தம்பதியினரின் 15...

கவர்ச்சியை காட்டி கோடிகள் சுருட்டல்! பெண் விரித்த வலையில் சிக்கி பணமிழந்த பரிதாபம்..! திருப்பூரின் பலே மோசடி கும்பல் பிடிபட்ட பகீர் பின்னணி.!!

கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு பணம் சுருட்டுவோருக்கு மத்தியில், திருப்பூரில் இளம் பெண்ணின் கவர்ச்சியைப் பயன்படுத்தி பலரிடம் ரூ.200 கோடியை சுருட்டிய கும்பல், கையும் களவுமாக சிக்கியுள்ளது. பெண்ணின்...

சளி தொல்லைக்காக சென்ற சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட்..!

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி பாதித்த சிறுமிக்கு நாய்கடிக்கான ஊசி தவறுதலாக செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக இருந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...

மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.   இன்று முதல் ஜூலை 10ஆம் தேதி...

நாக்கில் செய்ய வேண்டிய ஆபரேஷனை கவனக்குறைவாக பிறப்புறுப்பில் செய்ததால் அதிர்ச்சி..!

உத்திரபிரதேசத்தில் நாக்கில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பின் தோலை நீக்கிய மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.   உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் இரண்டரை வயது...

மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி மைதானம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.   தினமும் காலையில்...

மாலை நேர வகுப்பு – பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு..!

தமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி...

செயற்கை கருத்தரிப்பில் விபரீதம்.. தந்தை மாறிய அவலம்..!

டெல்லியில் உள்ள மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையின் பொழுது வேறு ஒரு ஆணின் விந்தணுவை கவன குறைவாக பயன்படுத்தியதால் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையே மாறிவிட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு...

தெவிட்டாத மகிழ்ச்சி.. தென்றல் நகரே சாட்சி! குடும்பமாய் விழா கொண்டாடும் மக்கள்! ஒற்றுமைக்கு இதுவல்லவா உரைக்கல்.!!

பக்கத்து வீட்டுக்காரரையே பகையாளியாக பார்க்கும் இந்த சமூகத்தில், குடியிருப்போர் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாள், திருமண நாள் என விசேசங்களை விமரிசையாகவும் ஒன்றுகூடி கொண்டாடி, விருந்து உண்டு மகிழ்கின்றனர்....

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்.. காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்..!

நாமக்கல் அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கு மேற்பட்ட மாணவி, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   நாமக்கல்...

ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல புதிய திட்டம்..!

ஆம்புலன்ஸ்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்லக்கூடிய புதிய திட்டத்தை போக்குவரத்து காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆம்புலன்ஸ் வருவது குறித்து பத்து நிமிடங்களுக்கு முன்பு அடுத்த சிக்னலுக்கு...

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு..!

தமிழகத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. கோடை வெயில் தாக்கம் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12ஆம்...

மின்தடையால் பறிபோனதா மூதாட்டியின் உயிர்.. அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம்..!

ராமநாதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி மின்தடையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   மூதாட்டி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர...

Right Menu Icon