கர்ப்பிணியின் கர்ப்பப்பை மற்றும் குடலை சேர்ந்து தைத்து விட்டதாக குற்றச்சாட்டு..!
கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் பாதிப்பு என புகார் தெரிவித்த குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் தனியே தரையில் விழுந்து போராட்டம் நடத்தினர். கடலூர்...





