--- --:--:-- --

கட்டுரை

தமிழ்நாட்டில் முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை

Cerebral Aneurysm என்ற சிக்கலான பாதிப்பிருந்த 50 வயதான ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக “டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை” என்று அழைக்கப்படும்...

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது..!

தமிழகத்தில் 11 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கியுள்ளன. 2022 - 2023 ஆம் கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம்...

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு..!

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் 28ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge1.tn.gov.in...

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்ற பிக்கப் வாகனம்..!

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டையோடு பகுதியில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் போக்கு காட்டிய பிக்கப் வாகனத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களை...

உயிருடன் இருக்கும் குழந்தையை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்..!

டெல்லி மருத்துவமனையில் பிரசவத்தின் பொழுது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை இறுதி சடங்குக்கு சிறிது நேரத்திற்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.   டெல்லியில் உள்ள மருத்துவமனையில்...

வாலுடன் பிறந்த குழந்தை..அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆறு சென்டிமீட்டர் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் வாலில் எந்த அசைவும் இல்லாத...

உணவுக்குழாய் புற்றுநோய்க்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிக்கண்ட மதுரை அப்போலோ..!

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், மதுரையை சேர்ந்த 28 வயது மிக்க...

அரிய வகை நோயால் இறந்த 11 வயது சிறுவன்..!

அமெரிக்காவில் கணுக்காலில் காயமடைந்த 11 வயது அரிய வகை தசை உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரக் மில்லில் இருந்து கால் இடறி...

வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞர்..! ஸ்கேனில் வெளிவந்த அதிர்ச்சி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து பல் துலக்கும் பிரஸ், பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே...

9 முதல் 14 வயது உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி செலுத்த திட்டம்..!

கர்ப்பப்பை வாயு புற்றுநோயை தடுப்பதற்காக 9 முதல் 14 வயது உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் கர்ப்பப்பை புற்றுநோயால்...

ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு  குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் வாழ்த்து

இந்திய  ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியா முழுவதும் உள்ள  13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை  நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.   இதில் ஜார்கண்ட் மாநில கவர்னராக இருந்த ...

அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்..!

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி திரும்பினார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உடல்நலக்குறைவு காரணமாக...

வனப்பகுதி வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை..!

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதி வழியாக 108 ஆம்புலன்சில் சென்று கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த ஆஷா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி...

திருப்பூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா – 2023

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து கடந்த 1 44 ஆண்டு காலத்தில் இரண்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள்...

மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இன்று தொடக்கம்..!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.   அரசு பள்ளிகளில் ஆறு...

தந்தைக்கு வந்த மறதி நோய்..மகள் என்று தெரியாமலேயே மகளைப் பற்றி பேசும் தந்தை..!

வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும்...

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.   2022 - 2023 ஆம் கல்வியாண்டில் மாணவர்...

சிகிச்சை என்ற பெயரில் மூன்று மாத குழந்தைக்கு சூடு போட்டு கொன்ற மருத்துவர்..!

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மத்திய...

கேரளாவில் பரவும் நோரா வைரஸ்..!

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் நோரா கொரோனா வைரஸ் பாதிப்பால் 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு...

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய செய்த விவகாரம் – தலைமை ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   ஆண்டிபட்டி...

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்..கல்லால் தாக்கி கொண்ட சம்பவம்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலின் பொழுது சக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிளஸ் டூ மாணவன் கல்லால் தாக்க...

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மழை எதிரொலியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு...

ஹோட்டல் ஊழியர்களுக்கு தொற்றுநோய் இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்..!

ஹோட்டல் ஊழியர்கள் தொற்றுநோய் இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உணவு நச்சுத்தன்மைக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து...

இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் உயிரிழப்பு..!

ராசிபுரம் அருகே இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   முத்து என்பவருக்கும் அவரது உறவினரான ஜெயக்குமாருக்கும்...

Right Menu Icon