டிசம்பர் 8 முதல் 16 வரை..பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..!
திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு டிசம்பர் 08 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்...
மெக்சிகோவில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தியதால் 13 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளை...
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அதிக...
வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பொழிந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின்...
கனமழையால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை...
வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பொழிந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அம்மாபேட்டை அருகே நேற்று தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குருவை ரெட்டியூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம்...
வெள்ள பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஒரிரு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம்,...
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளையும் முகாம்களாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள...
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (27.11.2024) காலை 8.30 மணி அளவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28.11.2024) அதே...
திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூர், பெரியார் காலனியில் இயங்கி வரும் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் சாமிநாதபுரம் துவக்கப்பள்ளி, பெரியார் காலனி, அனுப்பாளையம் புதூர்...
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில்...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது சென்னையில்...
ஃபெங்கல் புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை காரணமாக நாளை புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த...
1949 நவம்பர் 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணயசபையால் கையெழுத்திடப்பட்டது. அன்றைய தினம் 395 பிரிவுகளில் 15 பிரிவுகள் மட்டுமே அமலுக்கு வந்தன. 1950...
தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது....
அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் பனியில் இருந்த ஊழியர்கள் பலர் உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி...
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்கப்படுகிறது. 10ம் வகுப்பு வினாத்தாள் தொகுப்பு ரூ.120, கணித...
திருப்பூரில் உடல்நிலை சரியில்லாத கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் டோலி கட்டி தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள்...
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக...
இந்திய மருத்துவர் கழகம் (IMA) சார்பில் அவுரங்காபாத்தில் மருத்துவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திருப்பூர் SAK CLINIC டாக்டர் சையது தாஹா, ...
திருப்பூர் மாவட்ட அளவிலான 6 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டியில் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 3 இடங்களில் முதலிடம் பெற்று மாநில ...