திருமாவளவன் டபுள் ஆக்சன்..பரபரப்பை கிளப்பிய தமிழிசை..!
விசிக தலைவர் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாகவும் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது...
விசிக தலைவர் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாகவும் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...
பல்லடம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் ராஜேஸ்வரி தம்பதியார். இவர்கள் பணியின் நிறுவனம் நடத்தி வரும் நிலையில் கடன் தொல்லை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...
ஹிந்தி தெரிந்தால் தான் டெல்லியில் பிழைக்க முடியும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்து வியப்பளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி...
'டெல்லி சலோ' விவசாயிகள் பேரணி, தொடங்கிய உடனேயே காவலர்கள் குறுக்கிட்டு தடுத்ததால் நிறுத்தப்பட்டது. கண்ணீர் புகையால் விவசாயிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டதால், பேரணியை இன்று தொடரப் போவதில்லை...
அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக்கொண்டு தங்களையே விமர்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவரிடம் பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அரசு...
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர்களை காஷ்மீர் சுற்றுலா செல்வதாக கூறி பாலாஜி என்பவர் 2023 அக்டோபரில் 19 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக...
வங்கதேச கரன்சியிலிருந்து முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச தந்தை என்று அழைக்கப்படும் முஜிபுர் ரஹ்மானின் படத்தை வங்கதேச கரன்சி நோட்டுகளில் இருந்து...
கொடைக்கானல் மகளிர் கல்லூரிக்குள் சரசரவென காட்டு எருமைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ...
கேஆர்பி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக...
பழனி அருகே ஷோரூம்மில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில், மாணவரின் மொபைல் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக ராஜ்கமல் பில்ம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர்...
உடுமலை அருகே தமிழக - கேரளா எல்லையான மறையூர் பகுதியில் இன்று காலை படையப்பா யானை குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம்...
தமிழில் மாற்று சினிமாவை இயக்குவதில் உறுதியாக இருந்த இயக்குநர் ஜெயபாரதி (77) சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட...
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி காரைக்காலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி காரைக்கால் ரயில்...
மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாலவாக்கத்தை சேர்ந்தவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கண்ணகி நகரை சேர்ந்த மாணவன், கலைமகள் உள்ளிட்ட இருவர் திருவான்மியூர் ஜெயந்தி...
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதூரில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய மட்டத்தில் ஏழு அடி நீளம் மலை பாம்பு பிடிக்கப்பட்டது. பாலசுப்ரமணியம் என்பவர் குத்தகைக்கு விடுத்துள்ள...
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அதிக...
மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்திருப்பதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் மழை...
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக பெண் பிரமுகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த மூன்றாம் தேதி...
ஓசூர் அருகே கலப்பட நெய் தயாரிப்பதாக எழுந்த புகாரால் தனியார் தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட...
தன்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்ப்பதாகவும், யாதும் உணர்ந்தே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்ததாகவும் விசிக...
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் ஆவார்.ரோபோ தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' படத்தில் சிறந்த...
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை...