--- --:--:-- --

Month: December 2024

திருவண்ணாமலையில் பேரதிர்ச்சி..வீடுகள் மீது உருண்டு விழுந்த பாறை..!

திருவண்ணாமலையில் மலைப்பகுதியில் பாறை உருண்டு விழுந்ததில் வீட்டில் ஏழு பேர் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மலைப்பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறை வஉசி...

புயலின் தாக்கம்..ஒரு நொடியில் தப்பிய விமானம்..!

கடந்த சனிக்கிழமை பெஞ்சல் புயலின் பொழுது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டன. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.   இந்த நிலையில் 144...

மழையால் வீணாய் போன நெற்பயிர்கள்..!

கனமழையால் ஸ்ரீபெரும்புதூரில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கினர. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேலூர் சிங்கம் பள்ளி இறையார்பாக்கம் கிராமங்கள் 300 ஏக்கருக்குமே நெற்பயிர் சாகுபடி...

இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை..நீச்சல் குளமாக மாறிய வீடு..!

வேலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் மழைநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.  

காசிமேட்டில் கடலில் மூழ்கிய ரூ.20 லட்சம் மதிப்புள்ள படகு..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பொழுது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை காசிமேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளன.   காசிமேடு சூரியநாராயணன் தெருவை...

மதுரையில் ஆளுநர் நிகழ்ச்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

மதுரையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய்...

ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

மதுரையில் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும், மாணவ- மாணவியர் தமிழ் வாழ்த்து பாடினர். அப்போது...

இந்தியா கூட்டணியை உடைக்க பாஜக முயற்சி: கார்கே புகார்

இந்தியா கூட்டணியை உடைக்க பாஜக தொடர்ந்து முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.   டெல்லி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும்,...

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்து பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.   இதனால் மாணவ, மாணவிகள்...

கலெக்டர் வீட்டுக்குள்ளேயே புகுந்த மழை நீர்..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் திக்குமுக்காடி போயுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் வேங்கி கால்வாய் நிரம்பி உபரி நீர் வெளியேறியதில், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது....

ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தது..!

காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல்...

மழை வெள்ளத்தில் மிதந்த ஸ்விகி ஊழியர் சடலம்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் ஸ்விகி ஊழியர் சடலம் வெள்ளத்தில் மிதந்தது. இவர் யார்? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த கனமழையால்,...

BRICS நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

சர்வதேச வர்த்தகத்தில் US டாலரின் ஆதிக்கத்தை ஒடுக்க, BRICS நாடுகள் மாற்று கரன்சியை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.   இந்நிலையில், டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை...

புஷ்பா-2 ரிலீஸ் தேதியில் மாற்றம்!

அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தெலங்கானாவில் 4ஆம் தேதி இரவு 9:30 மணியில் இருந்து திரையிடப்படவுள்ளது. அங்கு...

ஃபெஞ்சல் புயல்: முகாம்களாக மாறும் பள்ளி, கல்லூரிகள்!

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளையும் முகாம்களாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.   புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள...

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.   இந்நிலையில்,...

Right Menu Icon