இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்..!
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு...
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு...
திருப்பதி கோயிலில் விரைவில் குடமுழுக்கு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதால்...
சுழல் பந்துக்கு சாதகமான IND மைதானங்களில் விராட் கோலி திணறுவதாக EX வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். சச்சினுக்கும் இதே போன்று பல நேரங்களில் நடந்துள்ளதாகவும் அவர்...
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக USA சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, காலிஸ்தான் ஆதரவாளர்களை வரவழைத்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பேசியுள்ளது...
இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என சீக்கியர்களை உதாரணம் காட்டி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில், தான் பேசியதில் என்ன தவறு...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை மற்றும் காங்கேயம் பகுதிகளில் கடந்த 27 முதல் செப்டம்பர் 1 வரை மர்ம நபர்கள் முகமூடி அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்தனர்....
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வ அறிவிப்பை...
தவெக மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டுக்கு அனுமதி கேட்டு தவெக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்...
கோவையில் பிரபல ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அவரை பிடிக்க சுற்றிவளைத்தபோது, ஆல்வின் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும்...
திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். பால் பொருட்கள் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு. மேலும் பால், நெய் மாதிரிகளை சேகரித்து வருகிறார். ...
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை அடையாறு, தேனாம்பேட்டை மண்டலங்களில் 3 நாட்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம். செப்டம்பர் 24 காலை 9...
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது. இறை அன்பர்களுக்கு எதிரான ஆட்சியாக திசை திருப்புவதற்கு தொடர்ந்து சிலர் முயற்சித்து வருகின்றனர் என சென்னையில்...
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட அதன்...
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று மாலை பதவியேற்க இருக்கிறார். டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின்...
‘குவாட்’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின....
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள...
பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்களை பக்தர்கள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். பஞ்சாமிர்தம் தயாரிக்க...
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு நிறைவுபெற்றுள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பப்பட்டது....
குட்கா விற்பனை செய்த 20,000 கடைகளுக்கு சீல் வைத்து, 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் அரசு தெரிவித்துள்ளது. கடைகளில் குட்கா பொருட்களை...
TNPSC குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்குள் மேலும் 75,000 இளைஞர்கள் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள். கடந்த 3...
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 17 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி LBW முறையில் அவுட் ஆனார். நடுவர் அவுட் கொடுத்ததும் Review கேட்காமல் கோலி...
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நியாயம் கேட்டு போராடிவந்த ஜூனியர் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர். நாளை முதல் கொல்கத்தாவில் வெள்ளம்...
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, அரசியல் குறித்து கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி கோபமாக பதிலளித்தார். இது குறித்து பேசியுள்ள...
உடுமலை ரயில் நிலையம் வடபுறம் குப்பைகள் அதிக அளவு தேக்கமடைந்து இருந்தது. இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்ததால் இப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது....