திருவாடானையில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து..!
திருவாடானை தாலுகா, தொண்டி அருகே சோழியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் மீன் பிடிக்க 21ம் தேதி சென்றதில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடன்...
திருவாடானை தாலுகா, தொண்டி அருகே சோழியக்குடி லாஞ்சியடி மீனவர்கள் மீன் பிடிக்க 21ம் தேதி சென்றதில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடன்...
தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம் என பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா...
வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ...
தமாகாவின் முக்கிய தலைவர் சூளை த.பிரகாசம் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். பாஜக உடன் ஜி.கே.வாசன் கூட்டணி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ்...
புனே விமான நிலையத்திற்கு 'ஜகத்குரு சாந்த் துக்காராம் மகராஜசர்வதேச விமான நிலையம்' என பெயரை மாற்றும் திட்டத்திற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற...
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கி துப்புரவு பணியாளர்கள் மனித கழிவுகளை எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30...
சென்னை தாம்பரத்தில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மரண வாக்குமூல வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு எடுத்தது குறித்து போலீசார்...
15 கிலோ கஞ்சாவை தருவதாக கூறி கைதான பிரபல ரவுடி சி.டி. மணிமீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் சென்னையின் பிரபல ரவுடியான சி.டி. மணி...
ஜபல்பூர் - மும்பை இடையில் ஆன விரைவு ரயில் ஏசி பெட்டியில் நுழைந்த பாம்பு பயணிகள் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்ட பின் பாம்பு இருந்த பெட்டிக்கு பூட்டு...
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே 65 வயது பெண் ஒருவர் உடல் முழுவதும் ஆசிட் ஊற்றப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரையும் மகனையும்...
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். அமராவதி மாவட்டத்தில் சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்த...
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆதாரம் வெளியிட்ட குற்றச்சாட்டை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக பாஜக சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார். ...
மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர் மூலம் ராணுவ ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது. ரத்லாம் என்ற இடத்தில் 18ம் தேதி ராணுவத்தினருக்கான...
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களை CM ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம், தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி...
விசிகவின் மதுஒழிப்பு மாநாடு நாடகம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேட்டியளித்த அவர், மது ஒழிப்பு மாநாடு நாடகத்தை முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர்...
கிண்டி ரேஸ் மைதானத்தை பசுமை பூங்காவாக மாற்றும் தமிழக அரசின் முடிவை அன்புமணி வரவேற்றுள்ளார். கிண்டியில்118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படுவது சென்னையின் ஒட்டுமொத்த பரப்பளவுக்கு போதுமானது...
அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காசாவில் அவர் பதுங்கி இருந்ததாகக் கூறப்பட்ட இடத்தில்...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
4 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டும் குறைந்த அளவு முதலீடே ஈர்க்கப்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக...
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை என்று ரவுடி சீசிங் ராஜா மனைவி தெரிவித்துள்ளார். ரவுடி சீசிங் ராஜா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், கைதுக்கு பின்...
இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பௌத்த குருக்கள் ஆசீர்வாதம் செய்தனர். இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அன்றைய...
திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் எழுந்தருழியிருக்கும் ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் அருள்மிகு லெட்சுமி நாரயணப் பெருமாளுக்கு பூமாதேவி...
குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், திருப்பூர் ஆதார்...
போலீஸ் பாதுகாப்பு கேட்டு விஜயகாந்த் குடும்பத்தினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். அதில், சில தினங்களாக நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்று கூச்சலிடுவதாக...