அக்டோபர் 1 முதல் வரும் புது ரூல்ஸ்..!
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் உட்பட மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது டிராய் புதிய விதிமுறைகளை...
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் உட்பட மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது டிராய் புதிய விதிமுறைகளை...
15 வயது சிறுமியை கடத்தியதாக நெய்வேலியை சேர்ந்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். நெய்வேலி கீழ்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சேனாதிபதி. திருமணமாகி ஒரு...
அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மின்ணணு முறையில் அரசு கோப்புகளில் கையெழுத்து பணிகளையும் மேற்கொண்டு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், வங்கி அலுவலர்களை சந்தித்து...
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் அறிவியலுக்கு முரணான வகையில் சர்ச்சையாக பேசி...
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தூரில் இருந்து வந்த விரைவு ரயிலின் 2 பெட்டிகள் அதிகாலை தடம்புரண்டு தண்டவாளத்தைவிட்டு இறங்கியுள்ளன. ...
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைதாகியுள்ளார். போலி NCC முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மலை கிராம பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை யானை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜவ்வாது மலை குறிப்பாக ஒரு கிராமத்தில் உள்ள...
திருவண்ணாமலையில் பாதுகாப்பு இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட பழைய மது பாட்டில்களால் சாலைகளில் கண்ணாடி துகள்கள் சிதறின. தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பழைய மது...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பகுதியில் கடந்த ஆண்டு ஐந்து வயதான வட மாநிலச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த...
மும்பையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ஜெர்மனியில் அவருக்கு மிஸ்டர்லைன்ஸ் விமானம் நேற்று...
மதுரை புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியது. இதனையடுத்து அங்கு சென்ற பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பக்தி பாடல்கள்...
கும்பகோணத்தில் உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து சிதறும் காட்சி வெளியாகியுள்ளது. வடக்கு தெருவில் உள்ள உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததால் ஊழியர்கள் பலர் வெளியே ஓடினர். சிறிது...
திருவெற்றியூரில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த மாணவர் அதிகாரிகளை மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால் பெண் ஒருவர் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடசென்னை திருவற்றியூர் அடுத்த சத்தியமூர்த்தி நகரை...
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பேசிய பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், இந்த பிறவியில் கண், கை, கால் இல்லாமல்...
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆற்காடு அடுத்த...
தஞ்சையில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தில் இருந்து திடீரென கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...
திருவள்ளூர் சதுரங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் செயினை பழுது நீக்குவது தொடர்பான தகராறில் மெக்கானிக் ஒருவரை இளைஞர்கள் மூன்று பேர் சேர்ந்து தாக்கிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது....
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இரண்டு மாதத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட உட்பட்ட...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகர் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி...
மதுரையில் முறைகேடாக வண்டல் மண் அள்ளியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் குன்றத்தூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விவசாயிகளின் தேவைக்காக வண்டலூர் மண்...
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் விண்கல் ஒன்று விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. பூமியின் வடுமண்டலத்தை தகர்த்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது. சுமார் 1 மீட்டர் சுற்றளவு...
இலங்கையில் கால்வாய்க்குள் காட்டு யானை தவறி விழுந்தது. கால்வாயில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீரில் யானை அடித்து செல்லப்பட்டது. தகவலறிந்து சம்பவ...
பெண் சிசுக்கொலை நடந்திருப்பது வருத்தப்படக் கூடியது என்றும் இத்தகைய விஷயங்களை நாங்கள் தலைகுனிவுடன் கையாளுகிறோம் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் செய்தியாளர்களை...
ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து ஃபவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய மகாவிஷ்ணு சென்னை அசோக்நகர் அரசுப் பள்ளியில் ஆற்றிய சொற்பொழிவு பெரும் சர்ச்சையை...