போராட்டக்காரர்கள் காவல்துறை இடையே தள்ளுமுள்ளு..!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிம்லா சஞ்சோலி பகுதியில் விதிமீறி மசூதி கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து இந்து...
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிம்லா சஞ்சோலி பகுதியில் விதிமீறி மசூதி கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து இந்து...
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் போராடிவரும் மருத்துவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி பணிக்குத் திரும்ப வேண்டும் என சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தி...
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனந்த்நாக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். அதன்படி...
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "விஜய்க்கு என்ன கொள்கை இருக்கு? அவரிடம் ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால் ஊடகங்கள்...
உ.பியில் 100 அடி உயரத்திலிருந்து இளைஞர் தவறி விழுந்து பலியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் அருகே, அவ்னிஷ் குமார் (31) என்பவரை குழந்தை திருடன் எனக்கூறி...
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று கலந்துரையாடினார். அவர் பேசுகையில், "இந்தியாவில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலானது...
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்...
ஆதார் அட்டை பெற்று 10 வருடம் மேல் ஆனவர்கள், அதிலுள்ள விவரங்களை புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி...
AXIS, HDFC வங்கிகளுக்கு RBI அபராதம் விதித்துள்ளது. வங்கி நடைமுறைகள், டெபாசிட் வட்டி தொடர்பான விதிகளை கடைபிடிக்காதது உள்ளிட்டவற்றுக்காக AXIS வங்கிக்கு ₹1.91 கோடி அபராதம் விதித்துள்ளது....
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 நாட்களாக வழிபாடு நடத்தி வந்த நிலையில் நேற்று விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம்...
மஹா விஷ்ணு விவகாரம் பாஜக, RSS செய்கின்ற சதி என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் RS பாரதி கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குழப்பம்...
கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற...
வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவரான த.வெள்ளையன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில்...
நடிகை ராஷ்மிகா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் நடித்து வருகிறார். ராஷ்மிகாவுக்கு எவ்வளவு பெரிய ரசிகர்...
சின்னத்திரையில் நடித்து புகழ்பெற்று பின்னர் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் பிரியங்கா குமார். இவர் தமிழில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொலைக்காட்சி தொடரில் நாயகியாக...
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக துவங்கப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்தனர். இரும்பு தடுப்பில் மோதி நிலைகுலைந்த வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்தன. பள்ளத்தில்...
ரஷ்யாவில் மருத்துவமனை அடித்தளத்தில் நடக்க முடியாமல் தவித்த 17 கிலோ எடை கொண்ட பூனை மீட்கப்பட்டது. ரஷ்யாவின் மருத்துவமனை அடித்தளத்தில் நடக்க முடியாமல் 17 கிலோ...
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. பூண்டியா பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையில் ஆற்றைக் கடக்க முயன்ற டேங்கர் லாரி வெள்ளத்தில் அடித்து...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிமெண்ட் துண்டுகளை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் 70...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகே நேற்றிரவு சாலையில் சீறிப்பாய்ந்து சென்ற சிறுத்தையை கண்டு பைக்கில் சென்ற ஓட்டுனர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
சென்னையில் இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை குப்பையில் தவறவிட்ட உரிமையாளரிடம் தூய்மை பணியாளர் கண்டெடுத்து பத்திரமாக ஒப்படைத்தார். அடையாறு பரமேஸ்வர் நகரை சேர்ந்த காமாட்சி சந்தானம் என்பவர்...
மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக கட்டி வைத்திருந்த வாழை மரங்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். ஒத்தக்கடை பகுதியில் அரசு...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருந்தவர் வெள்ளையன். அவருக்கு...