நித்யானந்தாவை புகழ்ந்த நீதிபதி..!
நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நான்கு மாதங்களுக்கு மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது. ...
நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நான்கு மாதங்களுக்கு மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது. ...
சென்னையில் மிதிவண்டி பாதை எங்கே என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் சென்னையில் மாநில அரசு திட்டங்களின்...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று அம்மாபேட்டை சீதேவி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது....
‘தி கோட்’ படம் வெற்றியடைய நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு...
திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே சுவரில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு வங்கி மேனேஜர் வீட்டில் திருடர்கள் பைக்கை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை...
திரைத்துறையில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைத்து விசாரிக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்...
குஜராத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வதோதராவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாயை அந்த பகுதி இளைஞர்கள் முழங்கால் அளவு தண்ணீரில்...
ஆடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதிக்குள் குட்டிகளுடன் புகுந்து விட்ட நான்கு காட்டு யானைகளை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். ...
இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக 7 நாட்களே ஆன குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
தென்காசியில் ஆற்றில் குளித்த இளைஞர் மாயமான நிலையில் தீயணைப்பு துறையினர் இளைஞரை சடலமாக மீட்டனர். தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள யானை பாலம் அருகே உள்ள சிற்றாறு...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கும் குரூப் 2 தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2,...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கும் குரூப் 2 தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2,...
நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மனித கழிவு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி...
முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். ...
சேலத்தில் பெண்ணின் செயினை கத்திரிக்கோலால் வெட்டி திருட முயன்ற மற்றொரு பெண் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். சேலம் மாவட்டம் அல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர் பணி...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெய்த மழையால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைக்கடாக காட்சி அளிக்கிறது. இந்த கழுத்தளவு தேங்கிய வெள்ளத்தில் இரண்டு பேர் பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து பச்சிளம்...
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்குவங்க சட்டமன்றத்தில்...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் மனுக்களை உடலில் கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்தவாறு தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 6 ஆண்டுகளாக மனு அளித்து...
சுசித்ரா தெரிவித்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கூறி சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளதாக மலையாள நடிகையும் தயாரிப்பாளருமான ரேமா தெரிவித்துள்ளார். கேரளத்துறை துறையில் பாலில்...
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ சென்றபோது தமிழ் அமைப்புகள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ள...
பசுவை வளர்க்கும் கும்பலை சேர்ந்தவர் என தவறுதலாக நினைத்து காரில் துரத்திச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் பார்ப்பதற்கும் டிவி பார்ப்பதற்கும் ஸ்வீடன் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் நாள்...
கடந்த மே மாதம் 14ம் தேதியன்று திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணியாம்பூண்டி, TSK கம்பெனி ஹாஸ்டலில் வசித்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த...
கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராபுரம் ரோடு, அரண்மனை புதூர் பகுதியில் அமைந்துள்ள SPA-வில் விஜயாபுரம், புண்ணியவதி சாலை...