--- --:--:-- --

Month: August 2024

திருவாடானை அருள் சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு மாலை மாற்றும் நிகழ்வு..!

திருவாடானை அருள் சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுவதற்கு முன்னதாக மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்...

வங்கதேசத்தில் வன்முறை..சினிமா நடிகர் மற்றும் தந்தை அடித்து கொலை..!

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோகான் மற்றும் அவரது தந்தை ஆகியோரை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான செலின் கான்ஷியக் ஹசீனாவின்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் கைது..!

அன்னூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பள்ளி...

சாதியை காரணம் காட்டி பிரசவம் பார்க்க மறுப்பு..துடி துடித்த கர்ப்பிணி..!

நாற்றம்பள்ளி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதியை காரணம் காட்டி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் அலைக்கழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.   அரசு ஆரம்ப சுகாதார...

நாவல் பழம் பறிக்க சென்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..!

திண்டிவனம் அருகே பள்ளி முடிந்து நாவல் பழம் பறிக்க சென்ற இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி...

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிணவறையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அன்புரோஸ் என்பவர் ஊழியர்கள் தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து...

பைக்கில் இளைஞர்கள் செய்யும் அட்டூழியம்..!

கும்பகோணத்தில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரங்களை தூக்கியவாறு ஓட்டி சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.   மக்கள் நடமாட்டம்...

அரசுப் பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்..!

சென்னையில் மாநகரப் பேருந்தை ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக பயணிகள் கேள்வி எழுப்பியதால் ஓட்டுனர் பேருந்தை சாலையில் நிறுத்தி பயணிகளிடம் வாக்குவாதத்தில்...

அந்நிய முதலீடு..ஈபிஎஸ்க்கு அமைச்சர் கண்டனம்..!

தமிழ்நாட்டின் அந்நிய முதலீடு தொடர்பாக ஆதாரமின்றி அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மருத்துவத்துறை பல்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.  ...

ஆகஸ்ட் 15ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!

இஸ்ரோ வடிவமைத்துள்ள புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.   இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

பாண்டுகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் பலி..!

பாண்டுகுடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. ஏரளாமானோர்  கண்டு ரசித்தனர். மாடு முட்டியதில் ஒருவர் பலி. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, பாண்டுகுடி அருகே...

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினம்..ஈரோட்டில் மலர் தூவி மரியாதை..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சரவணன் அவர்கள்...

தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நிதிநிலை அறிக்கை 2024 தலைப்பில் கருந்தரங்கம்..!

திருப்பூர், வஞ்சிபாளையம்,தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 06.08.24 அன்று "நிதிநிலை அறிக்கை 2024 என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில்...

நாக பாம்பு கடித்ததால் பறிபோன பிரபல பாம்புபிடி வீரர்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 வயதான பாம்பு பிடிப்பாளர் நாகப்பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் சுனில் என அடையாளம் காணப்பட்டது. கரன்சாவில் உள்ள ஒரு வீட்டில் நாகப்பாம்பு...

ஊருக்குள் புகுந்த முதலை..அலறிய மக்கள்..!

உத்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணரின் நல்லன் சோதி கிராமத்திற்குள் முதலை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கிராமத்தின் தெருக்களில் முதலை பல மணி நேரமாக சுற்றித்திரிந்தது. இதன்...

பயிற்சியில் மயங்கி விழுந்த காவலர்.. திருமணமான ஓராண்டில் சோகம்..!

துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சியின்போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குலசேகரன்கோட்டை சேர்ந்தவர் பசுபதி. காவலரான இவருக்கு திருமணமாகி ஓராண்டே...

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!

ஆந்திராவில் ஓடும் ரயிலில் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிசெய்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த...

குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்..!

கடலூர் அண்ணாமலை பாளையத்திலிருந்து குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நூலிழையில் பொதுமக்களும் காவல்துறையினரும் காப்பாற்றினர்.   கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணிக்காக...

கோயிலில் தீபம் ஏற்றிய மறு நொடி துடிதுடித்து பலியான நபர்..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோயிலில் தீபம் ஏற்றிய பொழுது கூலி தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தமபாளையம் அருகே உள்ள...

நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்..!

ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற முதியவர் சாலையில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் மேச்சேரியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து தொப்பூர்...

அதிவேகத்தில் பின்னோக்கி சென்ற பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..!

தெலுங்கானாவில் சாலை நின்ற பள்ளி தான் பின்னோக்கி சென்று விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட் இல் செயல்பட்டு வரும் தனியார்...

லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் திடீரென கடல் சீற்றம் காணப்பட்டது. லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டது ஏன்..?

மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இதுவரை எந்த பதக்கமும் வெல்லாமல் ஏமாற்றமடைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் வினேஷ்...

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞர்..காதலி புகார்..!

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு இளம்பெண் உறவினர்களோடு தர்ணா போராட்டத்தில்...

Right Menu Icon