பிரபலமடையும் ஆசையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்..!
பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி காவல் நிலையத்தில் இளைஞர் ஆதித்யா பெட்ரோல் குண்டு வீசி உள்ளதாக சேலம் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தெரிவித்துள்ளார். ...
பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி காவல் நிலையத்தில் இளைஞர் ஆதித்யா பெட்ரோல் குண்டு வீசி உள்ளதாக சேலம் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தெரிவித்துள்ளார். ...
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கான இடைவெளியை ரயில்வே நிர்வாகம் சிமெண்ட் கட்டைகள் கொண்டு அடைத்ததை கண்டித்து வாகன ஓட்டிகள் ரயில்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த சிறுமி மீது ஐந்தாவது மாடியில் இருந்த நாய் தவறி விழுந்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மின்சாரம் பாய்ந்து ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தவனம் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி கௌதம் -...
நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிக்கியுள்ள நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சியை சேர்ந்த...
ரகசிய ஆய்வின்பொழுது மருத்துவமனையில் திருப்தி இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை பணியிட மாற்றம் செய்யும் சூழல் ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம்...
12 வயது சிறுவன் ஹைதராபாத்திலிருந்து தனியாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மதுசூதன் கவிதா தம்பதியின் 12 வயது மகன்...
சாத்தான்குளம் அருகே சலூன் கடைக்காரர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட முதல்வர் பகுதியை...
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. வருமானத்துக்கு...
பிக் பாஸ் தமிழில் இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் நடந்தது....
தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெற்று உடனடியாக தீர்வு காணும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகமானது ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம்...
தெலுங்கானா மாநில அனல்மின் உற்பத்தி நிலையத்தில் கைவிடப்பட்ட 8 பழமையான குளிரூட்டு நிலையங்கள் நவீன முறையில் தகர்க்கப்பட்டன. ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது....
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சையின் பொழுது காயமடைந்த நபரின் முதுகில் கையுறையையும் சேர்த்து தைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே நெடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர்...
சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபொழுது செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மைசூர் செல்லும் வந்தே பாரத் ராயலில் இன்று...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலையை கடந்து சென்ற பாம்பின் மீது ஏறியதை தவிர்க்க மினி லாரியை வலது புறமாக திரும்பிய பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து...
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தலைக்கவசம் அணியாமல் பின்னால் கல்லூரி பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை பைக்கில் கடக்க முயன்றவர் மீது எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டர் மோதியது....
விருத்தாச்சலத்தில் அனுமதி இன்றி ஸ்கேன் கேம்பை திறந்த பெண் மருத்துவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விருத்தாச்சலத்தில் தனியார் மருத்துவமனையில் கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்து...
திருத்தணி ரயில் நிலையம் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் கப்ளிங் துண்டிக்கப்பட்டதால் 5 பெட்டுகள் கழன்று பின்னோக்கி சென்றது. சென்னை துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து...
வங்கதேசத்தில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஷேக் ஹசீனா அரசு வெளியுறவு அமைச்சராக இருந்த ஹசன் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். டாக்கா...
தமிழகத்தில் அதிகரித்துள்ள கொலைகள் குறித்து கேட்டால் கவுண்டமணி போல் பேசுகிறார் சட்டத்துறை அமைச்சர். ஜூன் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 131 கொலைகள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும்...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளின்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியான நிலையில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் செங்குூர் பகுதியை சேர்ந்த விவசாயி மகன் தனது விவசாய...
ஓசூர் அருகே விவசாயி அடித்துக் கொன்றுவிட்டு அவரது மகளை கடத்தி சென்ற இளைஞரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். வெங்கட்ராஜ் என்ற இளைஞர் அரங்கேற்றிய இந்த...