--- --:--:-- --

Month: August 2024

பழனியில் திடீரென எச்.ராஜாவின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பெண்..!

பழனி கோயிலுக்கு வந்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் காலில் விழுந்து பெண் வியாபாரி ஒருவர் கோரிக்கை முன்வைத்தார். பழனி அடிவாரத்தில் பாஜக மூத்த தலைவர்...

பஸ்ஸில் கஞ்சா போதையில் பள்ளி மாணவர்கள் செய்த செயல்..!

திருத்தணியில் அரசு பேருந்தில் பயணிக்கும் பொழுது அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளது.   பள்ளி முடிந்து வரும் மாணவர்கள்...

தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சரமாரியாக தாக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.   கடலூர்...

கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து..!

வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்களை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மலையாளம் மொழி பேசும் மக்களின் பிரதான பண்டிகையான ஓணம்...

முதுநிலை நீட் தேர்வு வழக்கு இன்று விசாரணை!

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம். வினாத்தாள் கசிவு, தேர்வு மையக்குளறுபடி உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை...

கே வி கிரி மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த கைப்பந்து போட்டியில் ஜெய் சாரதா பள்ளி அணி முதலிடம் ..!

திருப்பூர், பி.என்.ரோடு, திருமலை நகர், ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கே வி கிரி மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அவரது 100வது நினைவு தினத்தையொட்டி...

திருப்பூரில் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு..!

கடந்த மே மாதம் 15 ம் தேதி திருப்பூர் மாநகரம், வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலம்பாலம், கார்த்திக் கார்டன் அருகில் உள்ள செல்வ கணபதி வே-பிரிட்ஜில் சேலம்...

மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000.. தமிழ்ப்புதல்வன் திட்டம் இன்று தொடக்கம்..!

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளிகள் மற்றும்...

நடிகை சமந்தா குறித்து பேசிய நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா..!

பாலிவுட் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சோபிதா துளிப்பாளா. ராமன் ராகவ் 2.0 தான் இவருடைய அறிமுக திரைப்படமாகும். இதன்பின் தெலுங்கில் என்ட்ரி ஆனார். மலையாளத்தில் படங்கள்...

இரண்டு மூன்று காதல் இருந்தால் தவறில்லை, ஆனால்.. தொகுப்பாளர் டிடி ஓபன் டாக்!!

சினிமா நடிகைகளை போலவே, முன்னணி டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்க்ளுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் டிடி.   இவர்...

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி வேண்டுகோள்..!

13 ஆண்டுகளாக பணிபுரியும் தற்போது ரூ.12,500 தொகுப்பூதியம் பெறுகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  ...

ஏர்போர்ட்டில் திடீரென முதியவருக்கு நெஞ்சு வலி..!

விமான நிலையத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள புதிய பிக்கப் பாயிண்டுக்கு நடந்த சென்ற முதியவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த டாக்ஸி ஓட்டுனர்கள் அவரை...

விரட்டி விரட்டி வெட்டிய ஆட்டோ ஓட்டுனர்..சிதறி ஓடிய மக்கள்..!

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியது...

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடித்த நாய்..!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய் கடித்து குதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.   உடனடியாக அங்கிருந்தவர்கள் குழந்தையை மீண்டும் மருத்துவமனையில்...

அசிங்கமாக திட்டிய அப்பா உலக்கையால் தாக்கி கொலை..!

சென்னை எர்ணாவூர் பகுதியில் தாயைத் திட்டிய தந்தையை உலக்கையால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர் பகுதியில் சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று...

உறை கிணற்றில் இறங்கிய 3 பேர் விஷ வாயு தாக்கி பலி..!

தூத்துக்குடியில் உறை கிணற்றில் இறங்கிய மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் வீட்டில் உள்ள உறை...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

பேருந்தில் இடமிருந்தும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்..!

செங்கல்பட்டில் அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்ததால் பேருந்தை ஓட்டுநர் பாதி வழியிலேயே நிறுத்தினார்.   பேருந்தில் இடம் இருந்தாலும்...

மனைவியை கொன்று விட்டு வீட்டின் முன் கத்தியுடன் அமர்ந்த கணவன்..!

ஆந்திர மாநிலத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிலையில் கணவன் கத்தியுடன் வீட்டின் முன்பு அசால்டாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை...

சிக்னலில் நின்ற கார்கள்.. வந்து அதிவேகமாக மோதிய பேருந்து..!

சென்னை கிண்டியிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மீனம்பாக்கத்தில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கால் டாக்ஸியின் பின்னால் மோதியதில் அந்த கார் இடித்ததில்...

குற்றவாளியை பிடிக்க உயிரை பணயம் வைத்த போலீஸ்..!

கர்நாடகாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போக்குவரத்து சிக்னலில் காவலர் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுநாத் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார...

தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழ்நாட்டில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழகம் முழுவதும் 24 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான்...

திருப்பூரில் கொண்டத்துவீரபத்திரகாளியம்மனுக்கு ஆடிப்பூரம் விமர்சை..!

திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, ஆறு கொம்பு முதல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீகொண்டத்துவீரபத்ரகாளி அம்மனுக்கு, கோவில் பூசாரி ரங்கசாமி ஏற்பாட்டில் மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு,...

திருப்பூரில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு..குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம்..!

திருப்பூரில் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடிய நபருக்கு ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது....

Right Menu Icon