சென்னை அருகே குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தை இயக்கிய டிரைவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குமரன்சாவடி அருகே பள்ளி மாணவர்களை டிரைவர் அடித்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அரசு பேருந்து சாலையோரமாக நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை அழைத்து அறிவுரை கூறினார்.
பேருந்தில் பயணம் செய்த பொழுது தவறு யாருமேல் இருந்தாலும் அது டிரைவரை தான் பாதிக்கும் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!