2 பேருக்கும் முக்கிய அழைப்பு விடுத்த மோடி..!
தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை அதிபர் மற்றும் வங்கதேச பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு கொடுத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் 8ம் தேதி பிரதமராக...
தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை அதிபர் மற்றும் வங்கதேச பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு கொடுத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் 8ம் தேதி பிரதமராக...
ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில்...
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பாஜக-வின் ஆட்சி அமையக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற உரிய நேரத்தில்...
கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. ...
நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.இதன்பின்...
தெலுங்கு படங்களில் நடித்த வந்த சுனைனா, 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ...
அரபாவில் குண்டு மழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் அரசை கண்டித்து தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
தர்மபுரி மாவட்டம் கும்மிடி அருகே நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரின் நண்பர் நீதிமன்றத்தில் சரணடந்துள்ளார். கும்மிடி அருகே...
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி நெல்லை நான்கு வழி...
தெரு நாய்கள் ஒன்று சேர்ந்த விரட்டியதால் திருடர்களின் பிடியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பிய சம்பவம் பெங்களூரில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள...
உண்மையான பக்தி என்பது வேறு தன்னை வியாபாரமாக்குவது என்று ராமரே பதில் கூறியிருக்கிறார் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை...
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைப்பற்றினார். இதனை அவரது தொண்டர்கள் கொண்டாடும் வகையில் டிராக்டர்களை பின்னோக்கி...
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நள்ளிரவில் உலா வந்த கருஞ்சிறுத்தையால் பரபரப்பு நிலவியது. பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி...
பிரேசிலில் தனியார் விமானம் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் சாந்தா மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று...
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்...
சென்னை அடுத்த கீழ்கட்டளையில் 13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறிய சிறுமியை பெற்றோர்...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியில் சுமார் இரண்டு லட்சத்து 18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 12 லட்சத்து...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனம் ஓட்டியபடி சாகசம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த ஆதித் என்ற இளைஞர் சாலை விதிகளை...
400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயகம் அடக்கத்தை கற்பித்துள்ளதாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமமுகவுக்கு வாக்களித்த திருச்சி மற்றும் தேனி தொகுதி மக்களுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். உணவு தூக்கம் தொலைத்து தன்னலம் கருதாமல் உழைத்த அமமுக தொண்டர்கள் தேசிய...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளான கச்சூர், புத்தூர், புதுப்பேட்டை, வேத்தக்கட்டு உள்ளிட்ட...
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்த பாஜக 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. விருதுநகர், திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், நாகை, கரூர், சிதம்பரம், வட சென்னை,...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் 28 சுற்றுக்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்று 28 முடிவில், இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 4,70,195 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக...