மோடியின் பதவியேற்பு விழாவில் திருநங்கைகளுக்கு அழைப்பு..!
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 50 திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விழாவிற்கு வருகை புரிந்தவர்களை பாஜக எம்பி வீரேந்திர குமார் வரவேற்றார். இது குறித்து...
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 50 திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விழாவிற்கு வருகை புரிந்தவர்களை பாஜக எம்பி வீரேந்திர குமார் வரவேற்றார். இது குறித்து...
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு...
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 7247 மையங்களில் சுமார் 20 லட்சம்...
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லி வந்தடைந்தார்.
மத்திய அமைச்சராக பதவியேற்க வரும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அண்ணாமலைக்கு அழைப்பு வந்துள்ளது. பிரதமர் மோடியுடன் இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலில் அண்ணாமலை இடம் பெற்றுள்ளது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்க உள்ளார். தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை மின்னொளி...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கற்களத்தூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், சார்பாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா வெகு...
வாணியம்பாடியில் தங்கைக்கு சாக்லேட் கொடுத்ததை தட்டி கேட்ட அண்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர்...
டெல்லியில் போர் கப்பலில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள உணவு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு...
தென்காசி மாவட்டம் அச்சம் புதூரில் இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அச்சம் புதூர் மணக்காடு தெருவை சேர்ந்த சதீஷ் என்ற இருபது வயது...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளைநிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து தோட்டப்பணியாளர்கள்...
மதுரை மேலூர் அம்மா உணவகத்தில் இட்லி தயாரித்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 600 இட்லிகள் மலிவு விலையில்...
திருச்செந்தூர் தனியார் விடுதியில் கணவன் மனைவி, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பாகேஸ்வரன் - வசந்த லட்சுமி...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த 6ம் தேதி காணாமல் போன கர்ப்பிணி பெண் கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் சாக்கடையில் கிடந்து மீட்கப்பட்டார். மதுரை...
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக, பவர் ஸ்டாராக வலம் வருபவர் தான் பவன் கல்யாண். இவர் பத்ரி படத்தில் நடித்தபோது ரேணு தேசாயுடன் காதல் ஏற்பட திருமணம்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பேருந்து நிலையத்தில் முந்தி செல்ல முதலில் பயணிகளை ஏற்றுவதில் மினி பேருந்துகளின் நடத்துனர், ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்...
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. அவர் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். இருப்பினும் பிக் பாஸுக்கு பிறகு சனம் ஷெட்டிக்கு...
தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ்பெற்றவர் சுஷாந்த் சிங். அவர் கடந்த 2020ல் அவரது அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை...
தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இப்ராகிமின்...
சென்னை, பெரம்பூர் ஸ்ரீனிவாசா ஹோட்டலில் உணவுடன் பரிமாறப்பட்ட சாம்பாரில் கம்பளி பூச்சி ஒன்று இறந்து கிடந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற...
சென்னை வடலூர் அருகே பிரபல தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்டலூர் அருகே கிழாம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட...
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் காவலர்கள் தொடர்ந்து பணி சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த தவறுவதால், வாரம்...
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கூலிப்படை வைத்து ஏவி மனைவி கொலை செய்த வழக்கில் சிவகங்கை சேர்ந்த கூலிப்படை தலைவன் சமயதுரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம்...
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி பிரசவத்திற்காக...