ரிக்ஷா ஓட்டுனருக்கு உதவிய பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
கொளுத்தும் வெயிலில் மேம்பாலத்தின் மீது ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ரிக்ஷா ஓட்டுனருக்கு பெண் ஒருவர் ரிக்ஷாவை பின்னால் இருந்து தள்ளிவிட்டு உதவியதோடு உணவும் குடிநீரும் கொடுத்து...
கொளுத்தும் வெயிலில் மேம்பாலத்தின் மீது ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ரிக்ஷா ஓட்டுனருக்கு பெண் ஒருவர் ரிக்ஷாவை பின்னால் இருந்து தள்ளிவிட்டு உதவியதோடு உணவும் குடிநீரும் கொடுத்து...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்....
ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேக விழாவிற்காக லைட் செட் கட்ட மரத்தில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார்....
நரேந்திர மோடியின் முந்தைய பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்த 20 பேர் பதவியை இழக்கும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை, தமிழிசை, வானதி, உள்ளிட்ட புதிய...
திருக்கழுக்குன்றம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில்...
ஹைதராபாத்தில் மருந்தகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மருந்தகத்தில் வேலை...
கூடலூர் அருகே காலில் காயத்துடன் சுற்றும் சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் காபி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று...
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தலைக்கவசம் அணியாமலும் கவனக் குறைவாகவும் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது அதிவேகமாக வந்த யமஹா ஆர்15 பைக் மோதியதில் ஒருவர்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்கள் போலீசார் கைது செய்தனர். கல்லாதுறை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்...
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணபிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 2024 - 2025 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு கடந்த மே மாத ஆறாம் தேதி...
அசாம் மாநிலம் தவ்ஹாதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்கள் ஆங்காங்கே தத்தளிக்கின்றன. மத்திய அரசு தேவைகளுக்கு...
பீஹார் மாநிலம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் தீப்பற்றி எரிந்ததால் அதிக அளவில் கடும் புகை வெளியேற்றப்பட்டுள்ளது. பயணிகள் யாருக்கும்...
தஞ்சையில் லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியதால் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மன்னன்பேட்டையில் உள்ள பாசன வாய்க்கால் அருகே பாலம் அமைந்துள்ளது. ...
கடந்த 2021 -ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலம் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை திவ்ய பாரதி. ...
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விரைவில் நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்ய இருக்கிறார். நடிகர் தம்பி ராமையாவின் மகள் தான் உமாபதி என்பது...
நடிகர் மோகன் 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்தவர். தற்போதைய 2கே கிட்ஸுக்கு அவர் அதிகம் பரிட்சயம் இல்லாதவர் தான். தற்போது சினிமாவில் ரீஎன்ட்ரி...
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்...
புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களை தெரு நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள...
தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மதுரையில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் மூன்று பேர்...
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற கார் ஒன்று போடி அருகே மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் பொழுது...
திருச்செந்தூர் கடற்கரையில் குளித்த பொழுது பெண்ணின் கழுத்தில் இருந்து காணாமல் போன தங்கச் செயினை கடற்கரை பாதுகாப்பு பணியாளர் கடலுக்குள் இறங்கி தேடி கண்டுபிடித்தனர். கோயில்...
கோவை குனியமுத்தூரில் உள்ள கேரள தொழிலதிபர் பெரோஸ்கான் வீட்டில் இருந்து வருமானவரி துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ள நிலையில் அவர் மீது மேலும் ஒரு...
காஞ்சிபுரம் காளிமேட்டில் அதிவேகமாக வந்த தனது டூவீலர் மீது லேசாக உரசியபடி சென்ற காரை துரத்தி பிடித்த இளைஞரை காரில் இருந்து ஐந்து பேர் சரமாரியாக தாக்கினார்....
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கப் போகும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75க்கும் அதிகமான உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ரஷ்ய...