அவர் கூட நடிக்க மாட்டேன்.. ஷூட்டிங்கில் ஷகிலாவிடம் அப்படி நடந்துகொண்ட விஐய்!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து...
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து...
90 களில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் ஆர்.வி.உதயகுமார்.இவர் சின்னக்கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார். ...
பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லி மாநிலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் மிரட்டல்...
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு...
பத்து ரூபாய் நாணயங்களை எவ்வித தயக்கமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு...
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பேரவை செயலாளர்...
ராணிப்பேட்டை அருகே மேல்புறம் பகுதியில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்ற ஜெயலட்சுமி என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விமல் குமார் என்பவர் மதுவுக்கு அடிமையாகி துன்புறுத்தி வந்ததால் அவரது மனைவி பூர்ணிமா குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். ...
அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம் வலியுறுத்தி கேட்டதால் இரவு 12 லட்சம் ரூபாய் கொடுத்து நடிகை த்ரிஷாவை கூவத்தூர் ரெசார்ட்டுக்கு நடிகர் கருணாஸ் அழைத்து வந்ததாக அதிமுகவில்...
பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக...
அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் உணவில் பூரான் கிடந்ததாக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம்...
2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்”...
தெலுங்கானாவில் கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி 25 லட்ச ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகபூபா தர்கே உள்ள பயான் நகரில் ஸ்டேட்...
கன்னியாகுமரி அருகே சொத்து பிரச்சனையில் தாயை கழிவு நீருக்காக தோண்டப்பட்ட குழிக்குள் மகன் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நித்திரவிளை...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து நடந்து வந்து பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பொதுமக்கள் சொந்த...
திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் 200 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்பொழுது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனியார் நிறுவன...
2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி நோக்கி நாம் பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
ஃபார்முலா 4 பந்தயம் நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப தனியார் ஸ்பான்சர் பெற்று நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் உலகின் தர வசதியுடன் கூடிய...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் அடுத்த மாதம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில்...
கடலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட நெஞ்சை பத்திர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவலங்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் தனலட்சுமி தம்பதியினர்...
மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து செய்தி வழங்கிக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும் காணொளி இணையத்தில் வைரல்...
தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர், சூரப்பட்டு மற்றும் கிளாம்பாக்கத்தை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது என தமிழ்நாடு அரசு மீண்டும்...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலரான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் தனது காதலர் தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி என்பவரை வரும்...
நடிகை அதிதி ஷங்கரின் அக்கா ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட...